04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆங்கிலேயர் காலத்தில் இருந்து காவல் துறையில் பின்பற்றப்பட்டு வரும் காவலர்களுக்கு எடுபிடிபணி ஒதுக்கீட்டு முறை ஒழிக்கப்படும். மனித உரிமைகள் மீறப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டப்பேரவையில் இன்று...
04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி வெளிநாடு தப்பிச்சென்று விட்ட நிரவ் மோடி, ஆறு கடவுச்சீட்டுகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளதாம்.
நிரவ் மோடி வெளிநாட்டில் பதுங்கியிருந்தபடியே, அடிக்கடி பெல்ஜியம் சென்றதாக உளவுத்துறைக்கு...
04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியில் இஸ்பேட் பொது மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்த தலைமைஅமைச்சர் மோடி, அந்த மருத்துவமனையில் சிறப்பான மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படும் என்றும், மருத்துவமனையின்...
02,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு காஷ்மீரில் இருந்து வெளியாகும் 'ரைசிங் காஷ்மீர்' இதழின் தலைமை ஆசிரியர் சுஜாத் புகாரி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்திய பாதுகாப்பு படைகளை, ஹிஸ்புல் முஜாகிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா இந்தியா, பயங்கரவாத இயக்கங்களாக...
01,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் ரைசிங் காஷ்மீர் என்ற இதழை நடத்தி வந்த சுஜாத் புகாரி நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவருடைய தனிப்பட்ட பாதுகாவலர்கள் இருவரும் இந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தனர்.
நேற்று மாலை...
31,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஊரகக் கடன்கள், சிறுகடன்கள், மகளிர்கடன்கள், மாணவர்கடன்கள், என எளிய பொது மக்களோடு அதிகம் தொடர்பு கொண்டுள்ள இரண்டு வங்கிகள், முடிந்த நிதியாண்டில், இந்தியன் வங்கி ரூ.1,258.99 கோடியையும், விஜயா வங்கி ரூ.727.02 கோடியையும் வருவாயாகப்...
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜெயநகர் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சவுமியா ரெட்டி வெற்றிபெற்றார்.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. சவுமியா ரெட்டி 54,457 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பிரகலாத் 51,568...
30,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடு முழுவதும் பல்வேறு பிரச்சனைகளை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது ஆளும் பாஜக அரசு.
தமிழகத்தில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு, நீட் குளறுபடி, மீத்தேன், கெயில் எரிவாயு, நியுட்ரினோ, தற்போது பசுமைவழிச் சாலை, எப்போதும் பெட்ரோல் விலை...
29,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தஞ்சை பெரியகோயில் ஆயிரத்து எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. திருச்சி கல்லணை கட்டப் பட்ட ஆண்டை கரிகாலச் சோழன் கல்லணை கட்டிய காலத்தை உணர்த்தும் ஒரு பழைய வெண்பா மூலம் அறியலாம்.
'தொக்க கலியில் மூவாயிரத்துத்...