May 1, 2014

மோடியின் யோகா நிகழ்ச்சியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார் ஒரு பெண்

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் வன ஆய்வு நிறுவனத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மோடி பங்கேற்று யோகா செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 55 ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே நேரத்தில் யோகா செய்தனர்.

அப்போது, யோகா செய்து...

May 1, 2014

100,00,00,000 சொத்துடன் அதிர்ச்சி கொடுத்த கம்பி ஆய்வாளர்! ஆந்திர அரசுபணியில், லஞ்சப் பணத்தில்

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திர மாநிலம் நெல்லூரில் மின்சார வாரியத்தில் கம்பி ஆய்வாளர்  பணியாற்றும் லஷ்மி ரெட்டி என்பவர் ரூ.100 கோடி அளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரைத்...

May 1, 2014

காரணம் ஒத்தகருத்தின்மை! பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்கள் விடுதலைக்கான சாத்தியம் இல்லை

08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்கள் விடுதலைக்கு தமிழகஅரசு, உச்சஅறங்கூற்றுமன்றம், உள்துறை அமைச்சகத்தினரிடையே ஒத்த கருத்து எழாத நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்கள் விடுதலைக்கான சாத்தியம் இல்லை.

முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர்...

May 1, 2014

ஓய்வு பெற்ற இகப அதிகாரி விஜயகுமார் நியமனம்! ஜம்மு காஷ்மீர் ஆளுநரின் பாதுகாப்பு ஆலோசகராக

07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு-காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து மெஹபூபா முப்தி தனது முதல்வர் பதவியில் இருந்து விலகினார். 

இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்துவதற்கான...

May 1, 2014

முற்றுகையிட்ட மக்கள்! ஐந்து மடங்கு அள்ளிக் கொடுத்த பணஇயந்திரம்

07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள விஜய் நகர் பகுதியில் இருக்கும் ஆக்சிஸ் வங்கி பண்இயந்திரத்தில் நேற்று ஒருவர் 1000 ரூபாய் எடுக்க சென்று இயந்திரத்தில் ஆயிரத்தை பதிவு செய்துள்ளார். ஆனால், அவருக்கு ஐந்து மடங்கு அதிகமாக 5 ஆயிரம் ரூபாய்...

May 1, 2014

சிவநடுகல் மீது விழுந்து உயிரிழந்த அர்ச்சகர்

06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தில் உள்ள சோமேஸ்வரர் ஜனார்த்தனன் கோயிலில் தலைமை அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தவர் வெங்கட ராமாராவ். 

இவர் வழக்கம் போல் இன்று காலை கோயிலைத் திறந்து சிவநடுகல்லிற்கு பூசை...

May 1, 2014

எப்போதோ ஆட்சியைக் கலைத்திருப்பார் போல! மெகபூபா தமிழக முதல்வராக இருந்திருந்தால்

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாங்கள் ஆட்சிக்காக அலையவில்லை என்றும் அதற்காக கூட்டணி வைக்கவில்லை என்றும் மெகபூபா முப்தி தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முப்தி...

May 1, 2014

ஆதரவை விலக்கி! காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு பாஜக ஆப்பு. அடுத்து முட்டை நகர்த்தி அதிமுகவிற்கு ஆப்பா

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தலோடு மாநிலத் தேர்தலையும் நடத்திட பாஜக காய் நகர்த்தி வருகிறது. 

காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் வாங்கியுள்ளது. இதனால் அங்கு மெஹபூபா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. 3 ஆண்டுகால கூட்டணி...

May 1, 2014

அன்னிய நாட்டவர்களுக்கும் ஆதார் கிடைத்தது எப்படி? கொடுத்தது யார்?

05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரி மாவட்டத்தில் இந்திய ஆதார் அட்டையுடன் சீனா மற்றும் நேபாள நாட்டினர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டான், நேபாளம் மற்றும் வங்காளதேசம் நாட்டில் இருந்து...