08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் வன ஆய்வு நிறுவனத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் மோடி பங்கேற்று யோகா செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஏறக்குறைய 55 ஆயிரம் பேர் பங்கேற்று ஒரே நேரத்தில் யோகா செய்தனர்.
அப்போது, யோகா செய்து...
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திர மாநிலம் நெல்லூரில் மின்சார வாரியத்தில் கம்பி ஆய்வாளர் பணியாற்றும் லஷ்மி ரெட்டி என்பவர் ரூ.100 கோடி அளவுக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரைத்...
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்கள் விடுதலைக்கு தமிழகஅரசு, உச்சஅறங்கூற்றுமன்றம், உள்துறை அமைச்சகத்தினரிடையே ஒத்த கருத்து எழாத நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்கள் விடுதலைக்கான சாத்தியம் இல்லை.
முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர்...
07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு-காஷ்மீரில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து மெஹபூபா முப்தி தனது முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்துவதற்கான...
07,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள விஜய் நகர் பகுதியில் இருக்கும் ஆக்சிஸ் வங்கி பண்இயந்திரத்தில் நேற்று ஒருவர் 1000 ரூபாய் எடுக்க சென்று இயந்திரத்தில் ஆயிரத்தை பதிவு செய்துள்ளார். ஆனால், அவருக்கு ஐந்து மடங்கு அதிகமாக 5 ஆயிரம் ரூபாய்...
06,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம், பீமாவரத்தில் உள்ள சோமேஸ்வரர் ஜனார்த்தனன் கோயிலில் தலைமை அர்ச்சகராகப் பணிபுரிந்து வந்தவர் வெங்கட ராமாராவ்.
இவர் வழக்கம் போல் இன்று காலை கோயிலைத் திறந்து சிவநடுகல்லிற்கு பூசை...
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாங்கள் ஆட்சிக்காக அலையவில்லை என்றும் அதற்காக கூட்டணி வைக்கவில்லை என்றும் மெகபூபா முப்தி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் பாஜக மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மக்கள் ஜனநாயக கட்சியின் மெஹபூபா முப்தி...
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தலோடு மாநிலத் தேர்தலையும் நடத்திட பாஜக காய் நகர்த்தி வருகிறது.
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு அளித்த ஆதரவை பாஜக வாபஸ் வாங்கியுள்ளது. இதனால் அங்கு மெஹபூபா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. 3 ஆண்டுகால கூட்டணி...
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மேற்கு வங்காளம் மாநிலத்தின் சிலிகுரி மாவட்டத்தில் இந்திய ஆதார் அட்டையுடன் சீனா மற்றும் நேபாள நாட்டினர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூட்டான், நேபாளம் மற்றும் வங்காளதேசம் நாட்டில் இருந்து...