10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசு, தமிழக அரசு அதிகாரிகள் மூலம் செயல்படுத்த முனையும், சேலம் - சென்னை எண்வழிச்சாலைக்கு, பொது மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து நடுவண் அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு, நடுவண் அரசின் வனம் - சுற்றுச்சூழல்...
10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த கிழமை, காரில் வந்து குப்பை கொட்டிய ஒருவரை திட்டுவதான ஒரு காணொளிப் பதிவில், ஏன் இப்படி குப்பை போடுகிறீர்கள் என்று அனுஷ்கா கோபமாக கேட்டு இருந்தார். அந்தக் காணொளி மிகவும் அதிகமாக பகிரவும், விரும்பவும் பட்டது. பலரும், அனுஷ்காவை...
10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு-காஷ்மீரில் ஆட்சி செய்து வந்த மக்கள் ஜனநாயக கட்சி, அம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபடாததால் ஆதரவை திரும்பப் பெற்றோம் என பா.ஜ.கவின் தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் மெஹபூபா முப்தி ஆட்சிக்கு, பா.ஜ.க...
10,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தைப் பாகிஸ்தான் நாட்டவரும், சீன நாட்டவரும், 'இந்தியாவினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசுமீர்' என்றே குறிப்பிடுகின்றனர்.
ஐக்கிய நாடுகள் போன்ற பன்னாட்டு அமைப்புகள் இதனை, 'இந்தியாவால்...
09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜம்மு - காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் வேலைக்குச் சேர்ந்த, உத்;தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆறு பேர், தங்களுக்கு, பாதுகாப்பு படையினர் மீது கல்லெறியும் வேலை தரப்பட்டதாக, கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
அண்மையில் சொந்த...
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இயக்குநராக உள்ள அஹமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் பழைய ரூபாய் தாள் மாற்றியதற்காக முதல் பரிசு பெற்ற அமித்ஷாவிற்கு காங்கிரஸ் தலைவர் வாழ்த்து சொல்லி கிண்டல் செய்திருக்கிறார்.
பாஜக தேசிய தலைவர் அமித்ஷா,...
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளா முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க 4-வது முறையாக பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்துள்ளது அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியை சந்திக்க நான்கு ஆண்டுகளாக முதல்வர் பினராயி விஜயன் 3 முறை...
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 9 உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவின் பிரதிநிதியையும் நடுவண் அரசு அறிவித்துள்ளது. அத்துடன் ஒழுங்காற்று குழுவையும் நடுவண் அரசு அமைத்துள்ளது.
உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவுப்படி காவிரி...
08,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டம், முதலாவதாக இது நடுவண் அரசின் திட்டம். நேரடியாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலமாக நிறைவேற்ற முயன்ற கெயில் எரிவாயு, மீத்தேன், நியுட்ரினோ போன்றவற்றுக்கு கிளம்பிய எதிர்ப்பை சமாளிக்கும் விதமாகத்தான் தமிழக...