15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணத்தை, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் வைப்பு செய்யப் படுவதாக சொல்லப் படுவது மிகமிக பழைய பழைய செய்;தி. இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளை சேர்ந்த பணக்காரர்களும், சுவிஸ் வங்கிகளில்...
15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதார் அட்டையைத் தலையாயத்துவமான ஆவணமாக மாற்றிவிட்டது மோடி அரசு. அரசு சேவைகள், வங்கி பணிகள் உள்பட எல்லா விசயங்களுக்கும் ஆதார் அட்டை தேவையென நிர்பந்திக்கப் படுகிறது. புதிதாக ஆதார் அட்டை வாங்குவதற்கும், ஆதார் அட்டைகளில் திருத்தங்கள்...
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இரண்டு இயர் போன்கள் வாங்கியவருக்கு அனுப்பப்பட்ட பெட்டியில் தலைக்கு தேய்க்கும் எண்ணெய் குப்பி இருந்துள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் சிப்பத்தில் இருந்த...
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திரா காந்தி அவர்களின் நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நெருக்கடி பிரகடனத்தை, மோடி நினைவு படுத்திப் பேசியது, பொது மக்களை கடுமையான கோபத்திற்குள்ளாக்கி யிருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு மோடியை கிழித்;து தோரணம் கட்டிக்...
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அவசரநிலை பிரகடனம் எனும் எமர்ஜென்சியை இந்தியத் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி அரசு 43 ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவில் பிரகடனம் செய்தது.
ரேபரேலி மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி வென்றதை எதிர்த்து சோசலிஷ்ட் கட்சி...
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முன்னாள் நடுவண் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா, வாரணாசியில் நடந்த ஆம் ஆத்மி கட்சி பேரணியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
இந்திரா காந்தி காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட தற்போது அதிக ஆபத்து நிறைந்த...
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டம் பலபத்ரபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜ் காந்த பிஸ்வால். பள்ளி ஆசிரியரான இவர் இயற்கையை நேசிப்பவர். இவருக்கு கடந்த கிழமை திருமணம் நடந்தது.
இதுகுறித்து அவர் கூறும்போது, திருமணத்தின்போது மணமகனுக்கு...
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மும்பை புலேஷ்வர் பகுதியில் உள்ள தூதஞ்சல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் ரமேஷ் அகவை36. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கூரியர் நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான ரூ.80 லட்சத்துடன் தலைமறைவானார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு...
11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நிம்மல ராம நாயுடு சுடுகாட்டை நவீனமயப்படுத்துவதற்காக, கழிவறைகள் மற்றும் ஒரு பூங்கா போன்ற வசதிகளை செய்ய முயற்சித்தார் ஆனால் தொழிலாளர்களின் பேய் பயத்தால் அந்த பணிகளை...