May 1, 2014

மோடி வாக்குறுதி கனவாகிப் போனது! சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் வைப்பு இரட்டிப்பு ஆனது

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கணக்கில் காட்டப்படாத கறுப்பு பணத்தை, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், இந்தியர்கள் வைப்பு செய்யப் படுவதாக சொல்லப் படுவது மிகமிக பழைய பழைய செய்;தி. இந்தியா மட்டுமின்றி, பல நாடுகளை சேர்ந்த பணக்காரர்களும், சுவிஸ் வங்கிகளில்...

May 1, 2014

மீண்டும் செயல்பட வேண்டும்! ஆதார் சேவைகளுக்கான நடுவண் அரசின் 1200 பொது சேவை மையங்கள்

15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதார் அட்டையைத் தலையாயத்துவமான ஆவணமாக மாற்றிவிட்டது மோடி அரசு. அரசு சேவைகள், வங்கி பணிகள் உள்பட எல்லா விசயங்களுக்கும் ஆதார் அட்டை தேவையென நிர்பந்திக்கப் படுகிறது. புதிதாக ஆதார் அட்டை வாங்குவதற்கும், ஆதார் அட்டைகளில் திருத்தங்கள்...

May 1, 2014

செல்பேசி எண்ணின் உரிமைதாரர்! நேற்று ப்ளிப்கார்ட், இன்று பாஜக

 

 

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ப்ளிப்கார்ட் இணையதளத்தில் இரண்டு இயர் போன்கள் வாங்கியவருக்கு அனுப்பப்பட்ட பெட்டியில் தலைக்கு தேய்க்கும் எண்ணெய் குப்பி இருந்துள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் சிப்பத்தில் இருந்த...

May 1, 2014

இந்திரா அமல்படுத்திய நெருக்கடிநிலை இந்தியாவின் இருண்டகாலம்: மோடி! நடக்கறது இறந்த காலம்.

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திரா காந்தி அவர்களின் நாற்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நெருக்கடி பிரகடனத்தை, மோடி நினைவு படுத்திப் பேசியது, பொது மக்களை கடுமையான கோபத்திற்குள்ளாக்கி யிருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆளாளுக்கு மோடியை கிழித்;து தோரணம் கட்டிக்...

May 1, 2014

நல்ல பெயர் வாங்கித் தந்திருக்கும் பாஜக! 43ஆண்டுகளுக்கு முன் ஜனநாயகத்தை புதைகுழிக்கு அனுப்பிய இந்திராவிற்கு

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அவசரநிலை பிரகடனம் எனும் எமர்ஜென்சியை இந்தியத் தலைமை அமைச்சராக இருந்த இந்திரா காந்தி அரசு 43 ஆண்டுகளுக்கு முன்பு நள்ளிரவில் பிரகடனம் செய்தது. 

ரேபரேலி மக்களவைத் தேர்தலில் இந்திரா காந்தி வென்றதை எதிர்த்து சோசலிஷ்ட் கட்சி...

May 1, 2014

இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார்; பாஜக நெருக்கடி நிலையை அறிவிக்காமல் அமல்படுத்துகிறது: யஷ்வந்த் சின்கா

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முன்னாள் நடுவண் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்கா, வாரணாசியில் நடந்த ஆம் ஆத்மி கட்சி பேரணியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

இந்திரா காந்தி காலத்தில் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலையை விட தற்போது அதிக ஆபத்து நிறைந்த...

May 1, 2014

வாழ்த்த வந்தவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார் மாப்பிள்ளை! வரதட்சணையாக மாமனாரிடம் பெற்று

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டம் பலபத்ரபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜ் காந்த பிஸ்வால். பள்ளி ஆசிரியரான இவர் இயற்கையை நேசிப்பவர். இவருக்கு கடந்த கிழமை திருமணம் நடந்தது.

இதுகுறித்து அவர் கூறும்போது, திருமணத்தின்போது மணமகனுக்கு...

May 1, 2014

பரிதாபமாக மாட்டிக் கொண்டார்! திருடிய பணத்தில் பாவம் தீர்க்க முயன்றவர்

12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மும்பை புலேஷ்வர் பகுதியில் உள்ள தூதஞ்சல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் ரமேஷ் அகவை36. இவர் இரண்டு மாதங்களுக்கு முன்பு கூரியர் நிறுவன உரிமையாளருக்கு சொந்தமான ரூ.80 லட்சத்துடன் தலைமறைவானார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு...

May 1, 2014

ஒரு நாள் இரவு சுடுகாட்டில் தூங்கி நிருபித்த சட்டமன்ற உறுப்பினர்!தொழிலாளர், 'சுடுகாட்டில் பேய்' பயம் போக்க

11,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திர மாநில தெலுங்கு தேசம் கட்சி  சட்டமன்ற உறுப்பினர் நிம்மல ராம நாயுடு  சுடுகாட்டை நவீனமயப்படுத்துவதற்காக, கழிவறைகள் மற்றும் ஒரு பூங்கா போன்ற வசதிகளை செய்ய முயற்சித்தார் ஆனால் தொழிலாளர்களின் பேய் பயத்தால் அந்த பணிகளை...