19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிலை கடத்தல் பிரச்சனை தற்போது தமிழகத்தில் உச்சத்தை அடைந்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் காவல்துறை தலைவராக இருந்த பொன் மாணிக்கவேல் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், பொன் மாணிக்கவேல்: தமிழக அரசு இதில் சரியாக...
18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. ஆணையத்தின் தலைவர் மசூத் அசார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி என நான்கு மாநில உறுப்பினர்கள்...
17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறு இன, மத, மொழியினர் வாழும் நாடுகளில் இந்தியா மிக முதன்மையான இடம் வகிக்கிறது. இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, ஒவ்வொரு தனி நபரின் தாய் மொழி குறித்த விவரங்களும் சேகரிக்கப்படுகிறது.
அதன்படி ஏழு ஆண்டுகளுக்கு...
17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மெரினா கடற்கரையை யொட்டியுள்ள எழிலகம் வளாகத்தில் ஏராளமான அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள இந்திய மாநில வங்கி, பணம் வழங்கும் எந்திரத்தில் இருந்து வாடிக்கையாளர்களின் பணம் தொடர்ச்சியாக திருடப்பட்டு வந்தது.
மர்ம...
17,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறுகட்ட போராட்டத்தின் விளைவாகக் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை நடுவண் அரசு அமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காவிரியில் இருந்து ஒரு சொட்டு நீரும் கருநாடகத்தை விட்டு வெளியில் செல்லாமல்...
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை கிண்டியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், இந்திய அழகியாக பட்டம் வென்ற அனுகிருத்தி கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைச் சேர்ந்த நான், இந்திய அழகியாக தேர்வானது மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தகட்டமாக உலக அழகிப்...
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி ஓடி விட்டாதாக வங்கிகள் கணக்கு காட்டி வருகின்றன.
லண்டனில் வசித்து வரும் அவரை இந்தியாவுக்கு கொண்டு வரும்...
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கறுப்புப் பணத்துக்கு எதிரான கருத்துப் பரப்;புதலை கையில் எடுத்து ஆட்சிக்கு வந்தது பாஜக.
சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பணத்தில் ஒவ்வொருவர் கணக்கிலும் பதினைந்து இலட்சம் கிடைக்கும் என்று ஆசையை...
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குடும்ப அட்டைப் பொருள்கள் கடைக்கு நேரடியாகச் சென்று பொருள்களை வாங்க இயலாதவர்களுக்கு, அவர்களின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று உணவுப் பொருள்களை விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: நடுவண் அரசு. இது ஒரு கதை!
இனி...