24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 ப.சிதம்பரம் பிரபல ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தான் தற்போது இந்தியத் தலைமை அமைச்சராக இருந்திருக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு...
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆளுநர் அதிகாரம் தொடர்பாக டெல்லி உச்சஅறங்கூற்றுமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது.
உச்ச அறங்கூற்றுமன்றம்: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அங்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. துணை நிலை ஆளுநர் என்பவர்...
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூருவை சேர்ந்த 22 அகவை மாணவர் ஆதித்யா பலிவாலுக்கு கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் ஆண்டுக்கு ரூ. 1.20 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப்...
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முறையான திட்டமிடல் மற்றும் தேர்வு நடத்துவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் வெளியிடப்பட்டுள்ள நீட் தொடர்பான அறிவிப்புகள், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு குழப்பத்தையே ஏற்படுத்தும் என கல்வியாளர்கள்...
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜார்க்கண்ட் மாநிலம், ராம்காரில் உள்ள ஹாசாரிபாக் பகுதியில் கடந்த ஆண்டு அலிமுதீன் அன்சாரி என்ற இஸ்லாமிய இறைச்சி வியாபாரி, பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்களால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெற்ற இந்த...
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மங்களூரில் தனது சொந்தக் குழந்தையுடன் தானியில்; கடைக்குச் சென்றவரை, 'குழந்தையைக் கடத்திச் செல்கிறார்' என்று பரவிய வதந்தியால் பொதுமக்கள் சேர்ந்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக...
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் சில மொழிகள் அழிந்து வருவது வேதனை அளிக்கிறது. இளைஞர்கள் தங்கள் தாய்மொழியை மறந்து வருகின்றனர். இதைத் தடுக்க ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியில் பேச வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு...
21,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல மலையாள சின்னத் திரை தொடர்களில் நடித்துள்ள நடிகை சூர்யா சிவக்குமார். காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடன் அவரது அம்மா மற்றும் சகோதரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் வீட்டின் மாடியில் வைத்து கள்ள...
20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. ஆனால், துணைநிலை ஆளுநராக பாஜகவைச் சேர்ந்த அஜித் பைஜல் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு பாஜகவுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும் நேரடி மோதல் நடந்துவருகிறது. முதல்வர் சொல்வதுபடி நடப்பதா, இல்லை...