28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அதிமுக தப்பும் தவறுமாக எதையாவது செய்து ஊழல் கட்சி போல மாட்டிக் கொள்ளும். அதற்கான எடுத்துக் காட்டு சொத்துக் குவிப்பு வழக்கு.
திமுக விதிகளை பின்பற்றி கவனமாக எந்தச் செயலையும் முன்னெடுத்துச் செல்லும் கட்சி. அதற்கான எடுத்துக் காட்டு...
27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் சுற்றுலாப்பயணிகளாக காண வருகின்றனர். தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி...
27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் நாட்டில் 10,000 கோடி ரூபாய் செலவில் சேலம் - சென்னை இடையிலான 8வழி சாலை அமைப்பதன் மூலம் விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று உழவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தமிழக மக்களுக்கு...
27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் கலையரசன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்தித்தனர். இந்தச் சந்திப்பின்போது அரசியல் மற்றும் திரைத்துறை, சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். ...
27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விடுதலைக்குப் பின்னர் கர்நாடகம் அத்துமீறி அணைகளைக் கட்டிக் கொண்டு தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர் கூட தரக்கூடாது என்கிற ஆணவமும், அடாவடியும், எல்லை மீறும் போதெல்லாம் இயற்கை அன்னை எல்லையில்லா மழையை பொழிந்து அவர்களை அணையை திறக்க...
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகின் முன்னணி 500 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் இடம்பெற போட்டியிடுவதற்காக இந்திய பல்கலைக்கழகங்களை தரம் உயர்த்தும் நோக்கிலான மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக திட்டத்தின் கீழ் பொதுத்துறை மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் தேர்வு...
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி இந்தியத் தலைமை அமைச்சராகப் பதவி ஏற்றபின், நாட்டின் பொருளாதாரம் தவறான பாதையில் செல்கிறது, சமூகக்காரணிகள் மீதான அக்கறை குறைந்துவிட்டது என்று நோபல் பரிசு வென்ற இந்தியப் பொருளாதார வல்லுநர் அமர்த்தியா சென் வேதனைத்...
25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்றத் தேர்தல் இன்னும் ஒரு ஓராண்டுக்குள் வர உள்ள நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான அரசால் பொருளாதாரத்தில் மாற்றத்தினைக் கொண்டு வந்து வாக்குகள் பெறுவது என்பது எல்லாம் முடியவே முடியாத காரியம் என்று சுப்பிரமணியன் சுவாமி...
25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா அவர்கள் மறைவிற்குப் பிறகு, தினகரன் சசிகலா ஆதரவோடு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிறுவ எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
ஆனால் அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்...