31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று காலை டெல்லியை சேர்ந்த 17 அகவை சிறுமி காவல் நிலையத்தில் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில்: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அந்த சிறுமி வசிக்கும் வீட்டுக்கு...
31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருட்-திருட்டு- திருட்டன் என்பது தான் சரியான சொல்லாக்கம். திருடன் என்று நாம் சொல்லிக் கொண்டிருப்பதை- களவுத் தொழில் புரிகிறவரை தமிழில் திருடன் என்று ஏதோ மரியாதை நிமித்தமாக சொல்வது போல் இருக்கிறதே என்று பலருக்கும் ஐயம்...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகில் அசுத்தமான காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்கள் குறித்து தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இந்திய தொழிற் நுட்ப கல்வி நிறுவன ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள முதன்மை நகரங்களில்...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆதரவு தரக்கோரி பாஜகவினர் 'சம்பர்க் சே சமர்தான்' என்ற கருத்துப் பரப்புதலை மேற்கொண்டு வருகின்றனர். அதற்கு 'வேதனைகளை சாதனையாக காட்டும் சாகசம்' என்ற பொருளாகத்தான் இருக்க...
29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம் பழந்தமிழரிடையே தோன்றிய நடுகல் வழிபாடு: நம்மோடு தெய்வமாக வாழ்ந்து இறந்த சமூக காவலர்களுக்கு குலதெய்வ வழிபாடாக நடத்தப் பட்டது. தொடக்கத்தில் ஆரியர்கள் நடுகல்லை லிங்கம் போல் இருக்கிறது என்று கிண்டல் அடித்தவர்கள் லிங்கம்...
28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அகில இந்திய அளவிலான பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய மருத்துவப்படிப்பு சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வில் தமிழ் வினாத்தாளில்...
28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொடங்கப் படாத, முகவரியே இல்லாத ஜியோ பல்கலைக் கழகம் சிறந்த பல்கலைக்கழகம் என்று பட்டியல் இடுகிறது பாஜக என்று பார்த்தால், இப்போது தொடங்கப் படாத முகவரியே இல்லாத ரஜினி கட்சியோடு வரும் நாடளுமன்றத் தேர்தலில் கூட்டணி என்கிறது...
28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையச் சமநிலைக்கு ஆதரவாக இந்தியத் தொலைத் தொடர்பு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இணைய சமநிலைக்கு எதிராக எந்த மாற்றமும், சட்டமும் கொண்டு வரப்போவதில்லை என்று கூறியுள்ளது.
இணையச் சமநிலை என்றால் என்ன நாம் பயன்படுத்தும்...
28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்களின் வரிப்பணத்தில் அதிக நாடுகளுக்கு சென்று ஒரே இந்தியத் தலைமைஅமைச்சர் என்று மோடிக்கு கின்னஸ் விருது கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கின்னஸ் அமைப்பிற்கு கோரிக்கை வைத்துள்ளது.
மோடி தன்னுடைய 4 ஆண்டு ஆட்சியை...