02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, பெங்காலி, குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா, உருது, அசாமி, ஹிந்தி ஆகிய 17 மொழிகளில் பேசுவதற்கு மாநிலங்களவையில் அனுமதி உண்டு. இந்நிலையில், போடோ, மைதாலி, காஷ்மீரி உள்ளிட்ட 5 மொழிகளில் பேசுவதற்கு...
02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
பின்பு நடுவண் அரசுக்கு எதிராக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா...
02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விடுதலை பெற்ற நாளிலிருந்து, இந்தியா முழுவதும் அனைத்து அரசு துறைகளிலும் இலஞ்சம் ஊழல் படிப்படியாக வளர்ந்து வருகிறது. இது அந்தந்தத் துறைகளின் அடிமட்ட வேலையாள் தொடங்கி உயர்மட்ட அதிகாரிகள் மற்றும், அந்தத் துறை அமைச்சர் வரை நாளொரு மேனி...
01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மட்டும் கடந்த ஆண்டில் 3600 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.
பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அரசு எடுக்க வேண்டிய மிக முதன்மை முன்னெச்சரிக்கை பணி...
01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகம் வறட்சி காலத்தில் நீரைத் தேக்கி வைத்துக் கொண்டு, தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுக்கும் போதெல்லாம் அவர்கள் தேக்கிய நீரே ஆவியாகி கூடுதல் மழை பொழிவிற்கு காரணமாகி தமிழகத்திற்கு நீர் அனுப்பி உதவுவது இயற்கையின்...
32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாமக்கல் மாவட்டம், ஆண்டிபாளையத்தில் இயங்கிவரும் கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனத்தில், கடந்த வாரம் வருமானவரிச் சோதனை அரங்கேறியது. இந்தச் சோதனையில், நூற்றுக்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள், ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது....
32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120 மேற்கு வங்கத்தில் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது திடீரென கூடாரம் சரிந்து விழுந்ததில் 20க்கும் மேற்பட்டோர் பேர் படுகாயம் அடைந்தனர்.
மேற்கு வங்கத்தின் மிட்னாப்பூரில் நரேந்திர மோடி...
32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உழவர்கள் அமைப்பான ஆம் கிசான் யூனியன் தலைவர் கேதார் சிரோஹி கூறியதாவது:
மத்திய பிரதேச சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த தேர்தலில் கிராமப்புற பகுதிகளில் இருந்து உழவர்கள் ஆதரவில்...
32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
பொதுவாழ்வில், அரசியல் வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிரூபித்து காட்டியவர் காமராசர். 9 ஆண்டு முதல்வராக...