06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலம், மலப்புரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் குளம் வெட்டி மழைநீரை சேகரித்து வைத்துள்ளார். இந்தச் சிறிய குளத்தின் மூலம் அந்தக் கிராமத்தில் உள்ள மக்களின் வீடுகளின் கிணற்றுநீரின் மட்டம் உயர்ந்துள்ளது.
இந்த கிராமத்தைச்...
06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஊதா நிறத்தில் புதியதாக அறிமுகமாகும் 100 ரூபாய் தாள்களை வைப்பதற்கு ஏற்ற வகையில் பணம் வழங்கு இயந்திரங்களைச் மாற்றியமைக்க 100 கோடி வரை செலவு செய்ய வேண்டும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப்...
06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்றத்தில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மோடி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் மூலம், எதிர்கட்சிகளுக்கு ஆளும் கட்சியின் ஆட்சி அவலங்களை தெளிவாக எடுத்துரைக்க நல்லதொரு வாய்ப்பு கிட்டியது. அதுவும் ராகுல் காந்தி...
05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணைய அமைப்பு, ஆப்பிள் நிறுவனத்திடம் தனது செயலிக்கு ஐபோன்களின் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை பார்க்கும் வசதியை ஏற்படுத்தித் தருமாறு கேட்டுள்ளது.
ஆனால், இது பயனாளர்களின் சேவை கொள்கைக்கு...
05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் வரியை 3 மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உடைமையாளர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தை...
04,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் ராகுலுக்கு ஒதுக்கப் பட்ட நேரத்தை வெகு சிறப்பாக பயன் படுத்திக் கொண்டதாக ஒட்டு மொத்த இணையமும் பாராட்டி வருகிறது.
மோடியிடம் சென்று அவரை ராகுல் கட்டியணைத்தார். இதை சற்றும் எதிர்பாராத...
04,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 11 மொழிகளில் கேள்வித்தாள்கள் இடம் பெற்றிருந்தன. தமிழ் மொழியில் அச்சடிக்கப்பட்ட கேள்வித்தாளில், 49 வினாக்கள் தவறாக இருந்ததால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்...
04,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீட் தேர்வில் தமிழில் கேட்கப்பட்ட வினாக்களில் கடுமையான பிழைகள் இருந்தன. 49 வினாக்களுக்கு தாறுமாறாக தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது.
சிறுத்தைக்கு சீத்தா என்றும், ரத்த நாளங்களுக்கு நலங்கள் என்றும், கேள்விகள் மொழி பெயர்க்கப்பட்டதை...
03,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட இருக்கும் புதிய 100 ரூபாய் தாளின் மாதிரியை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ரூபாய் தாளிலும்; ஒரு படம் இருப்பது போன்று புதிய 100 ரூபாய் தாள்களில் குஜராத்தில் உள்ள ராணி கி வாவ் படம் பொறிக்கப்பட்டு இருகிறது....