10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருந்தபோது, வங்காள தேசம், கிழக்கில் அமைந்தது கிழக்கு வங்காளம் என்றும், மேற்கில் அமைந்தது மேற்கு வங்கம் என்றும் அழைக்கப் பட்டது.
இந்தியா விடுதலை பெற்ற பிறகு, முகமதியர்கள் அதிகம்...
10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து, அதன் மீது விவாதம் நடைபெற்ற விவாதத்தின் மீது ராகுல் காந்தி பேசியிருந்தார். அப்போது அவர் பேசி முடித்தவுடன் தலைமைஅமைச்சர் மோடியை...
09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குஜராத் மாநிலத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடந்தது. ஹர்திக் படேல் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது.
ஹர்திக் படேல் உட்பட...
09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்றத்துக்கு இன்னும் ஏழே ஏழு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலுக்கான தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சிகளும் இப்போதே தொடங்கி விட்டன.
பாரதிய ஜனதா கட்சி 29 மாநிலங்களில் தனது முதல் கட்ட ஆய்வை முடித்து...
08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசில் நான்காண்டு பாஜகவின் நிலைபாடு குறித்து மக்களின் கருத்தறிய ஒரு தனியார் தொலைக்காட்சி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது.
அதில் பாஜக அரசு இந்த நான்கு ஆண்டுகளில் யாருக்காக இருந்திருக்கிறது என்ற...
08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பசுக்கறி உண்ணும் பழக்கம் நிறுத்தப்பட்டால் சாத்தானால் ஏவப்படும் ஏராளமான குற்றங்கள் நின்றுவிடக்கூடும்.
ஆர்.எஸ்.எஸ். செயற்குழு தலைவர் இந்திரேஷ் குமார் ஜார்கண்ட் மாநில தலைநகரான ராஞ்சியில் நடைபெற்ற ஹிந்து ஜகரான் மன்ச்...
08,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'கருப்புப்பணம்' வருமான வரி ஏய்ப்பு பற்றி தகவல் அளிப்போருக்கு பரிசு வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்து, தங்கள் மேற்கொண்ட முந்தைய திட்டமான பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் தோற்றுப் போனோம் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது மோடியின்...
07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்சஅறங்கூற்றுமன்ற தலைமை அறங்கூற்றுவர் விசாரிக்கும் அரசியல் சாசன வழக்குகளை முதல் கட்டமாக நேரலை செய்ய உச்சஅறங்கூற்றுமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமை நாட்டின் குடிமக்களுக்கு இருப்பதால், அரசியல் சாசனம் மற்றும்,...
06,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே உள்ள ராம்கர் என்ற கிராமத்தில் இரண்டு பசு மாடுகளுடன் வந்த இளைஞர்கள் இருவரை ஒரு கும்பல் வெள்ளிக்கிழமை வழிமறித்துள்ளது. பசு மாடுகளை கடத்திச் செல்வதாக கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் உருட்டுக்கட்டை...