May 1, 2014

அப்படா இனி குரங்குகள் பிரச்சனை தீர்ந்தது! ஆதித்தியாநாத்தின் அபார யோசனை; இந்தியாவின் ஒயர்ந்த விருது எதாவது தரலாம்

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யோகி அதித்யநாத் மதுராவுக்கு சென்றிருந்தார். அங்கு பிருந்தாவனில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்தார். அப்போது மதுராவில் வசிப்பவர்கள் முதல்வரிடம் ஒரு வித்தியாசமான புகாரை கொண்டு வந்தனர். அதாவது, 'என்ன செய்தாலும் இந்த...

May 1, 2014

இந்தியாவிற்கு ரூ.21000000000 வருவாய் இழப்பு கடந்த 4ஆண்டுகளில்! 16000 மணி நேரம் இணைய சேவை முடக்கப்பட்டதால்

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறு காரணங்களால் இணைய சேவையை முடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலாவது இடம் பிடித்துள்ளது.

உலகம் முழுக்க இணையம் வேகமாக வளர்ந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அரபு புரட்சிக்கும் கூட இணையம்தான்...

May 1, 2014

பாவம் தங்க மங்கை சரிதா! இந்தோனேசியாவில் செலவுக்கு பணம் இன்றி தவித்து வருகிறாராம்

16,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குஜராத் மாநிலம் டாங் நகரின் கர்டாயம்பா என்ற கிராமத்தில், லட்சுமணன், ரேனு தம்பதிக்கு பிறந்தவர் சரிதா. ஏழை உழவர் குடும்பத்தைச் சேர்ந்த சரிதா இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் 4×400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று...

May 1, 2014

வளரும் உலகம், தேயும் இந்தியா! இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத பெரும் சரிவு. 1 டாலருக்கு நிகரான மதிப்பு 70.82 ரூபாய்

14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 1 டாலருக்கு நிகரான மதிப்பு 70.82 ரூபாய் ஆகியுள்ளது.

உலகச் சந்தையில் ஒரு டாலருக்கு விற்கிற எந்தப் பொருளையும், இந்தியப் பணம் ரூ70.82...

May 1, 2014

ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க தொடர்வண்டித் துறைக்கு அறங்கூற்றுமன்றம் உத்தரவு! தொடர்வண்டியில் பயணித்தவரை எலி கடித்தது

14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் இருந்து வெங்கடாச்சலம் என்ற பயணி சென்னைக்கு தொடர் வண்டியில் 2-ம் வகுப்பில் படுக்கை வசதியில் பயணித்துள்ளார். அப்போது, இரவில் அவரின் காலை எலி ஒன்று கடித்ததில் ரத்தம் சொட்டியது. இது குறித்து...

May 1, 2014

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார் ஜெட்லி! ரபேல் போர் விமானப் பேச்சால், தேச நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறாராம் ராகுல்

14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் போர் விமானக் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். நடுவண் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோதும் இந்தப் பிரச்சனையை...

May 1, 2014

மோடி, தண்டனைக்குத் தயாராக இருங்கள்: கார்கே. வழக்குரைத்ததும் செங்கோலை முறித்துக்கொள்ள மோடி என்ன பாண்டியன் நெடுஞ்செழியனா!

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பணமதிப்பு நீக்கத்தால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 ரூபாய்தாள்கள் 99.3 விழுக்காடு வங்கிக்குத் திரும்பிவந்து விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், தண்டனைக்குப் பிரதமர் மோடி தயாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த...

May 1, 2014

எங்கே போனது கருப்புப்பணம்? யாருக்காக பணமதிப்பிழப்பு? மம்தா காட்டம்

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக என்று எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 99.3 விழுக்காடு தொகை மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிய நிலையில், மோடி அமித்சா குழுமம் மற்றும் இந்தக் குழுமத்திற்கு நட்பான கார்ப்பரேட்டுகள் கருப்புப்பணத்தை...

May 1, 2014

முற்றிலும் தோல்வி! பணமதிப்பிழப்பு நடவடிக்கையில், 500, 1000 ரூபாய் தாள்களில் 99.3 விழுக்காடு வங்கிக்கு முறையாகத் திரும்பிவிட்டதாம்

13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எலிக்கு பயந்து கூரையை எரித்த கதையாக, கறுப்புப் பணம், கள்ளரூபாய்தாள், தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக என்று கொண்டுவரப்பட்ட, பணமதிப்பு நீக்கத்தின் போது, செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் தாள்களில் 99.3 விழுக்காடு வங்கிகளுக்கு...