17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: யோகி அதித்யநாத் மதுராவுக்கு சென்றிருந்தார். அங்கு பிருந்தாவனில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் பார்த்து ரசித்தார். அப்போது மதுராவில் வசிப்பவர்கள் முதல்வரிடம் ஒரு வித்தியாசமான புகாரை கொண்டு வந்தனர். அதாவது, 'என்ன செய்தாலும் இந்த...
17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறு காரணங்களால் இணைய சேவையை முடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலாவது இடம் பிடித்துள்ளது.
உலகம் முழுக்க இணையம் வேகமாக வளர்ந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த அரபு புரட்சிக்கும் கூட இணையம்தான்...
16,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: குஜராத் மாநிலம் டாங் நகரின் கர்டாயம்பா என்ற கிராமத்தில், லட்சுமணன், ரேனு தம்பதிக்கு பிறந்தவர் சரிதா. ஏழை உழவர் குடும்பத்தைச் சேர்ந்த சரிதா இந்தோனேசியாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் 4×400 மீ தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று...
14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் வரலாறு காணாத பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. 1 டாலருக்கு நிகரான மதிப்பு 70.82 ரூபாய் ஆகியுள்ளது.
உலகச் சந்தையில் ஒரு டாலருக்கு விற்கிற எந்தப் பொருளையும், இந்தியப் பணம் ரூ70.82...
14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் இருந்து வெங்கடாச்சலம் என்ற பயணி சென்னைக்கு தொடர் வண்டியில் 2-ம் வகுப்பில் படுக்கை வசதியில் பயணித்துள்ளார். அப்போது, இரவில் அவரின் காலை எலி ஒன்று கடித்ததில் ரத்தம் சொட்டியது. இது குறித்து...
14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் போர் விமானக் கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். நடுவண் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோதும் இந்தப் பிரச்சனையை...
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பணமதிப்பு நீக்கத்தால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 ரூபாய்தாள்கள் 99.3 விழுக்காடு வங்கிக்குத் திரும்பிவந்து விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், தண்டனைக்குப் பிரதமர் மோடி தயாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த...
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக என்று எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 99.3 விழுக்காடு தொகை மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிய நிலையில், மோடி அமித்சா குழுமம் மற்றும் இந்தக் குழுமத்திற்கு நட்பான கார்ப்பரேட்டுகள் கருப்புப்பணத்தை...
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எலிக்கு பயந்து கூரையை எரித்த கதையாக, கறுப்புப் பணம், கள்ளரூபாய்தாள், தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக என்று கொண்டுவரப்பட்ட, பணமதிப்பு நீக்கத்தின் போது, செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் தாள்களில் 99.3 விழுக்காடு வங்கிகளுக்கு...