May 1, 2014

ரபேல் போர் விமானம் வாங்குவதை தடைசெய்யக்கோரி உச்ச அறங்கூற்று மன்றத்தில் வழக்கு

21,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  பிரான்ஸ் நாட்டின் பிரபல ‘தசால்த்’ நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஐக்கிய முற்போக்கு...

May 1, 2014

இதழியலாளர்களுக்கு மத்தியப்பிரதேசம் அரசு சலுகை மழை

 20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா இன்று போபால் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட இதழியலாளர்கள்  மரணம் அடைந்தால் தற்போது அரசின் சார்பில் அவர்களின் குடும்பத்துக்கு...

May 1, 2014

பார்வையாளர்கள் கூச்சத்தில் நெளிந்தார்கள்! விமானக்கட்டணத்தோடு ஆட்டோ கட்டணத்தை நடுவண் அமைச்சர் ஒப்பிட்டு பேசியபோது

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  சென்னையில் இருந்து சேலத்திற்கு தொடர்வண்டியில் ரூ145 கட்டணம் வசூலிக்கப் படுகிறது. சென்னை சேலம் இடைப்பட்ட தூரம் 334கி.மீட்டர்கள். நம்மை ஒரு கிமீட்டர் அழைத்துச் செல்வதற்கு நாம் தொடர்வண்டித் துறைக்கு செலுத்தும் கட்டணம் 43காசுகள்...

May 1, 2014

இந்திரா, ராஜீவ் போன்று மோடி துணிச்சலானவர் இல்லை: சாம்னா

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  இந்தியத் தலைமை அமைச்சர் மோடியைக் கொல்வதற்கு மாவோயிஸ்ட்கள் திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களுக்குச் சமூக ஆர்வலர்கள் சிலர் உதவுவதாகவும் 5 சமூக ஆர்வலர்களை புனே காவல்துறையினர் கடந்த கிழமை கைது செய்தனர்.

பி.வரவரா ராவ், சுதா...

May 1, 2014

பாஜக ஆட்சியில் பகடித் துக்கடாவாகிப் போன அன்னஹசாரே மீண்டும் களம்இறக்கம்

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  மோடி ஆட்சிக்கு முன்பு வரை, ஊழல் எதிர்ப்பு போராளியாகவும், சமூக ஆர்வலருமாக களமிறங்கி வந்த எண்பது அகவை அன்னா ஹசாரே, கடந்த    நான்கு ஆண்டுகளாக ஏனோ காணாமல் போனார். மீண்டும் மோடி ஆட்சி முடிவுக்கு...

May 1, 2014

நெகிழி ரூபாய் பயன்பாட்டையும் நாணயங்கள் பயன்பாட்டையும் அதிகரிக்க வேண்டும்! ரூபாய்தாள்களால் தொற்றுநோய்கள் பரவும் அபாயம்

18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரூபாய் தாள்களில் உள்ள அழுக்குகளால் பல நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் அவற்றில் இருந்து பொது மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு சார்பில் நடுவண் நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி,...

May 1, 2014

குழந்தைகளுக்கெதிரான தொடரும்சதி! கொல்கத்தாவில் தோண்ட தோண்ட சடலங்கள்; 14 குழந்தைகளின் உடல்கள்

18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொல்கத்தா, ஹரிதேவ்பூரில் கட்டிடம் கட்டுவதற்காக, நிலத்தைத் தோண்டும் போது, வரிசையாக 14 குழந்தைகளை எடுத்து இருக்கிறார்கள். இதில் சில சிறு சிறு கருக்களும் கூட இருந்துள்ளது. இதனால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதில்...

May 1, 2014

ஆதிக்க சமுதாயத்தின் அதிகாரத்திற்கான கட்சி பாஜக! கணவர்களை காக்க தனி ஆணையம் கேட்கும் பாஜக பாஉக்கள்

18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சட்டங்களைத் தவறாக பயன்படுத்தி கணவன்களை கொடுமை செய்யும் மனைவிகள் மீது ஆண்கள் கொடுக்கும் புகாரை விசாரிக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில பாஜக பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரிநாராயன் ராஜ்பர், அன்சுயல் வர்மா ஆகியோர்...

May 1, 2014

பொறுப்பற்ற தன்மைக்காக! நடுவண் அரசுக்குக் கண்டனம், வருமான வரித்துறைக்கு ரூ1000000 அபராதம். அறங்கூற்றுமன்றம் நடவடிக்கை

17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஹப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம் என்பது உத்தரப் பிரதேச நகரத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் உள்ள அமைப்பாகும்.

இந்த ஹப்பூர் பில்குவா மேம்பாட்டு ஆணையம், வருமானவரிச்...