25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரி கருநாடகப் பகுதியாகிப் போன பிறகு, அது மேகே தாட்டு என்று கன்னடத்தில் மொழி பெயர்த்து வழங்கப் பட்டு வருகிறது.
ஆடுதாண்டும் காவிரியில், அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் அம்மாநில அனைத்துக்...
25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி ஆட்சிக்கு வந்த பின் மக்களுக்கு என்று செய்தது எதுவுமேயில்லை. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக மக்களுக்கு அளித்து வரும் தொல்லைகள் ஏராளம்.
அதில் ஒன்றாக மக்கள் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்து...
24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'தமிழ் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி, அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல் போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே பைபிள் உருவாக மூலமானது. சேரநாட்டுத்...
24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு எதிரான நடுவண் அரசின் மனு மீது உச்சஅறங்கூற்றுமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது.
உச்சஅறங்கூற்றுமன்றத்தில், அறங்கூற்றுவர்கள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா,...
24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல், டீசலுக்கு நடுவண் அரசு அளித்து வந்த மானியத்தை பெருமளவில் குறைத்ததுடன் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்கியது. இதனால் பெட்ரோல்-டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
தங்கம் விலை...
23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, அதாவது அமெரிக்கா வளர்வதுதான் காரணம் என்று கூறியுள்ளார் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். அதுமட்டுமல்லாமல், விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது நடுவண் அரசின்...
22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சோபியா, கனடாவின் மாண்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் கணிதப் பிரிவில் ஆய்வு மாணவி. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் என்பதால் தன் சொந்த ஊரில் ஸ்டெர்லைட்டால் நிகழும் பயங்கரங்களைப் பற்றி நன்கு அறிந்த நிலையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சமூக...
22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாடிக்கையாளர்களுக்கு அட்டை இல்லாமல் பணம் வழங்கும் இயந்திரத்தில் பணம் எடுக்கும் வசதியை, ஏர்டெல் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது
இந்தச் சேவையைப் பயன்படுத்த, ஐஎம்டி வசதி கொண்டுள்ள பணம் வழங்கும்...
22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாசில்லா வாகனங்களை உருவாக்குதல், எரிபொருட்களின் இறக்குமதிகளை குறைத்தல் வகையில், மின்சார வாகனங்கள் இந்தியாவிற்கு மிகச் சிறந்த தீர்வாகும். அரசால் கொள்கை அளவில் முன்னெடுக்கப் பட்டாலும், நடைமுறையில் பெரிதான நடவடிக்கை ஏதும்...