28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் மிருகத்தனமாக உயர்ந்து வருகிறது. மக்களைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் காட்டுமிராண்டித் தனமாக ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெனரல் டயர் ஜாலியன்வாலாபாக்கில் எதிரில் கண்டவர்களை எல்லாம்...
28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரபிரதேச மாநிலம் பக்பட் மாவட்டத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசிய கருத்து உழவர்கள் மத்தியில் விமர்சனமாகியுள்ளது.
யோகியின், 'கரும்பு உற்பத்தியில் கவனம் செலுத்தும் உழவர்கள், மற்ற பயிர்களை உற்பத்தி செய்வதில்...
27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனது வங்கிக் கடன் குறித்து, லண்டனில் வழக்கை எதிர்கொண்டு வரும் தொழிலதிபர் விஜய் மல்லையா, நாட்டை விட்டுக் கிளம்பும் முன் நிதியமைச்சர் அருண் ஜேட்லியைச் சந்தித்ததாகத் தெரிவித்துள்ளார்.
லண்டன் அறங்கூற்றுமன்றத்துக்கு...
27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவை சேர்ந்த பணக்காரத் தந்தை ஒருவர் ஸ்காட்டிஷ் மலைப்பகுதியில் அவரது மகள் சொந்த வீட்டில் இருப்பதை போன்று இருப்பதை உறுதி செய்வதற்காக பல கோடி செலவழித்து அவருடன் அனுப்பி வைக்க அதற்குரிய வேலையாட்களைத் தேடி...
27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சண்டிகர் மாநிலத்தின் பஞ்ச்குலாவில் செக்டார் 16ஐ சேர்ந்தவர் அதுல்குமார் அகர்வால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பனாரி தாஸ் ஆட்டோமொபைல்ஸ் என்ற டாடா நிறுவன கார் விற்பனையாளரிடமிருந்து 3.61 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஒரு காரை...
26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுச்சேரி அரசு சார்பில் கருணநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று கருணாநிதி இறந்த ஒரு சில நாட்களிலேயே நாராயணசாமி அறிவித்தார். அதேபோல, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள இரு முதன்மையான சாலைகளுக்கு கருணாநிதியின் பெயர்...
26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க மாட்டோம் என நடுவண் அரசு மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என நடுவண் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
நடுவண்...
26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைபேசியில் அழைத்தால் அரசு சேவைகள் வீடு தேடி வரும் என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு.
நேற்று தொடங்கிய இந்தத் திட்டத்தில், ஒரே நாளில் 21,000 அழைப்புகளால் தொலைபேசி சேவையை...
25,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையைக் கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. நாடு...