31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு நாட்களுக்கு முன்பு முதல் முறையாக விற்பனைக்கு வந்த போகோஎப்1 சியோமி மிடுக்குப்பேசி வெறும் ஐந்தே நிமிடங்களில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து சாதனைப் படைத்ததாக கீச்;சுவில் அதிகாரபூர்வமாக தகவல் வெளியானது.
ஐந்து...
31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதை ஏன் அரசு கொண்டாட வேண்டும் என்று ஒரு சில அரசு விழாக்கள் மீது நமக்கு கேள்வி எழும். தாங்கள் பின்பற்றி வரும் கொள்கைக்காக சில நேரங்களில் தன்னிச்சையாக இந்த வேலையைச் அரசு அதிகாரிகளே முன்னெடுத்துச் செய்வார்கள்.
ஹிந்தி....
31,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை மக்களின் கடும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. போராட்டங்கள் வலுத்து வரும் சூழ்நிலையிலும் பெட்ரோல் டீசல் விலை குறைந்தபாடில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது....
30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜ நாகத்தின் நஞ்சுக்கு ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அடிமையாகியுள்ளனராம் பல ஆண்டுகளாகப் போதைப் பொருள்களுக்கு அடிமையானவர்கள். ஏதோ ஒரு சூழலில் ராஜ நாகத்தின் நஞ்சுக்கும் அவர்கள் அடிமையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது ராஜ...
30,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் கடைசியாக ஆட்சி புரிந்த திமுக மின்வெட்டு காரணமாகத்தான் தனது ஆட்சியை இழந்தது. தமிழகம் முழுவதும் எப்போதும் இருளாகவேயிருக்கும். மின்வெட்டு மின்வெட்டு மின்வெட்டு தமிழகம் முழுவதும் இதே பேச்சாக இருக்கும்.
செயலலிதா அவர்கள்...
29,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிலையன்ஸ் நிறுவனம், ஜியோ பல்கலைக்கழகத்தைத் தொடங்க மோடி அரசிடம் அனுமதிபெற்றுள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தைத் தொடங்குவதற்கு முன்பே, மோடி அரசின் சிறந்த கல்வி நிறுவனம் என்று நடுவண் மனிதவளத்துறை தேர்வு செய்தது...
28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, 27 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும், 7 பேரை விடுவிப்பது தொடர்பாக, ஆளுநருக்கு பரிந்துரைக்க, தமிழக அரசுக்கு அதிகாரமுள்ளது என்று அண்மையில், உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு ஒன்றை...
28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விடுதலை பெற்ற இந்தியாவில், தமிழர்கள், தமிழர் சார்பினத்தவர்கள், ஆரியர்கள், ஆரியர் சார்பினத்தவர்கள் பிணக்குகளோடும் ஏற்றதாழ்வுகளோடும் வாழ்ந்து வருகிறோம்.
ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்
அன்னியர் வந்து...
28,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான்காம் ஈழப்போர் என்பது இலங்கை அரசபடைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நான்காவது கட்டமாக நடைபெற்ற போரைக் குறிக்கும். கிபி 2006 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் 26ஆம் நாள் இலங்கை அரசின் வான்படை மாவிலாறு அணையை ஒட்டியிருந்த...