May 1, 2014

மணிஅடிப்பின் மூலம் தகவல் பரிமாறிக் கொள்ளும் கிராமம்! இன்னமும் உள்ளது இந்தியாவில்

05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசு ஹிந்தி, ஹிந்துத்துவா பரவலாக்கத்திற்கு செய்யும் செலவுகளையும்,   முயற்சிகளையும், இந்;தக் கிராமங்களுக்கு பயன்படுத்தினால் என்ன என்கிற கேள்விதான் இந்த கிராமம் குறித்து நாம் அறிகிற போது நமக்கு எழுகிற உணர்வாக...

May 1, 2014

கூலித் தொழிலாளி பெண்ணுக்கு ரூ.10 கோடி பரிசு! திருவோணம் மாபெரும் பரிசுக்குலுக்கல் பரிசுசீட்டில்

05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருவோணம் மாபெரும் பரிசுக் குலுக்கலில் திருச்சூரை சேர்ந்த கூலித் தொழிலாளி பெண்ணுக்கு ரூ.10 கோடி பரிசு விழுந்துள்ளது.

திருவோணம் திருவிழாவிற்காக, கேரள அரசின் மாபெரும் பரிசுக் குலுக்கலுக்காக பரிசுசீட்டுகள் விற்கப்பட்டன....

May 1, 2014

சிறப்பு அறங்கூற்றுமன்றம் தொடக்கம்! பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான, குற்ற வழக்குகளை விசாரிக்க

05,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான, குற்ற வழக்குகளை விசாரிக்கும், சிறப்பு அறங்கூற்றுமன்றம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று தொடங்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள்...

May 1, 2014

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த 30 பயணிகளுக்கு, காது மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது! ஒற்றை சுவிட்ச் காரணம்

04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. அந்த நிறுவனத்திற்கு சொந்தமான பி737 விமானம் மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் நோக்கி சென்றுள்ளது. அதில் பயணித்த 30 பயணிகளுக்கு திடீர் என்று காது மற்றும் மூக்கில் இருந்து...

May 1, 2014

பிரனய் குமார் ஆணவக் கொலைக்கு ஒரு கோடி ரூபாய் கூலி! சிக்கிய எழுவர்

03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணும் காதலித்துள்ளனர். அம்ருதாவின் தந்தை மாருதிராவ், ஒரு தொழிலதிபர். பிரனய் -அம்ருதா காதல்...

May 1, 2014

சிக்குப் போட்ட கூந்தலை வெட்டினால் தெய்வ குத்தம்! 17ஆண்டுகள் கழித்து சடைமுடியை வெட்டிய பெண்

03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐம்பது அகவை இல்லத்தரசியான கலாவதி பர்தேசி கடந்த 17 ஆண்டுகளாக சடை (சிக்குப்பிடித்த முடி) போல இருந்த கூந்தலை வெட்டாமல் வைத்துள்ளார். தெய்வக் குத்தம் ஆகிவிடும் என்று அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் கூறிய வார்த்தைகள் மற்றும் சமுதாயம்...

May 1, 2014

இணைகின்றன மூன்று வங்கிகள் விரைவில்! பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதிவு: பொதுத்துறை வங்கிகளான பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய மூன்றும் ஒன்றாக இணைந்து நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக மாற உள்ளது. 

நாட்டின் பல பொதுத்துறை வங்கிகள் வாராக்கடன் காரணமாக நிதி...

May 1, 2014

ராஜபக்சே சுப்பிரமணிய சாமியின் அழைப்பின் பேரில், இந்தியா வந்து கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் சுற்றுப் பயணம்

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமிக்கு நெருக்கமான நண்பர், இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே. ராஜபக்சே சுப்பிரமணிய சாமியின் அழைப்பின் பேரில், இந்தியா வந்து கடந்த மூன்று நாட்களாக இந்தியாவில் சுற்றுப்; பயணம் மேற்கொண்டு...

May 1, 2014

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.35.40 க்கு கொடுக்க தயார்! பாபாராம்தேவ், மோடி அரசுக்கு அறைகூவல்

01,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு அனுமதித்தால் இந்தியா முழுவதும் ரூ.35.40க்கு பெட்ரோல், டீசல் வழங்குவதாக யோக குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தை நடத்தி வரும் பாபாராம்தேவ்: அரசு சில வரிச்சலுகைகளோடு...