May 1, 2014

திங்கட்கிழமை நடுவண்அரசு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது! தமிழகத்தில் 3 உட்பட 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க

12,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பக்கத்து வீட்டுக்காரி பால்மாடுவைத்து, பால்கறந்து, தயிர் போட்டு, வெண்ணெய் எடுத்து பலஆயிரம் சம்பாதிக்கிறாள் என்று நம்ம வீட்டில் மோடிஅவர்கள்- கடைந்த மோரில் வெண்ணெய் எடுக்கும் கதைதாம் ஐட்ரோ கார்பன் திட்டங்கள்.

அரபு நாடுகளில்...

May 1, 2014

நடுவானில் விமானத்தின்கதவை திறக்கமுயன்ற வாலிபர்

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோ ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு 150 பயணிகளுடன் சென்றது.

விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது 27 அகவை பயணி ஒருவர் திடீரென எழுந்து சென்று...

May 1, 2014

இந்தியாவில் மிகப்பெரும் பணக்காரர்களும், இந்தியாவின் மிகப்பெரும் ஏழைகளும்

11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை பார்க்ளேஸ் ஹூருன் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. 

பெங்களூரைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலைத்த வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில், இந்தியாவின் நிலை எனும் தலைப்பில்...

May 1, 2014

இந்தியாவில் 92விழுக்காட்டு குடும்பத் தலைவர்களின் மாதவருமானம் ரூ.10,000த்துக்கும் கீழ்; ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூரைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலைத்த வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில், இன்று இந்தியாவின் நிலை எனும் தலைப்பில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

நாடு...

May 1, 2014

ஆதார் எண் கட்டாயம்! சிலவற்றுக்குத் தேவையில்லை: உச்சஅறங்கூற்றுமன்றம் தீர்ப்பு

10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதாருக்கு எதிரான வழக்கு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளாக உச்சஅறங்கூற்றுமன்றத்தில் விசாரணை நடந்தது. வழக்கு விசாரணைக்கு இடையே கருவிழி, கைரேகை உள்ளிட்டவற்றை பகிர்வது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானதா? என்ற கேள்வி எழுந்தது.

அந்த...

May 1, 2014

புல்லட் தொடர்வண்டித் திட்டப் பணிகளை நிறுத்தியது ஜப்பான்! நிலம் கையகப்படுத்துவது தொடர்பான பிரச்சனை தீர்ந்தாலே நிதியுதவி

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்லட் தொடர்வண்டி திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதை ஜப்பான் நிறுவனம் அதிரடியாக நிறுத்தி உள்ளது. உழவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சியேற்று அந்த ஆட்சிகாலம்...

May 1, 2014

பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், அனைவரும் விடுதலை! அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாசனூரில் உள்ள பண்ணை வீட்டில் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி பர்வதம்மாளுடன் ராஜ்குமார் தங்கியிருந்தபோது, வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக தாளவாடி...

May 1, 2014

வரலாறுகாணாத தீர்ப்பை வழங்குமா உச்சஅறங்கூற்றுமன்றம்! 1765 சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனி நபர்கள், பல்வேறு சமூக ஆர்வ அமைப்புகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களைத் தேர்தலில் போட்டியிட...

May 1, 2014

மல்லையா புதிர் விடுவிக்கப் படுமா!

09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக, மும்பை, சிறப்பு அறங்கூற்றுமன்றத்தில், அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்து உள்ளது.

இந்த வழக்கில், மல்லையா சார்பில் பதிகை செய்யப்பட்டுள்ள பதிலில், வங்கிக் கடன்கள் தொடர்பாக சமரசம்...