12,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பக்கத்து வீட்டுக்காரி பால்மாடுவைத்து, பால்கறந்து, தயிர் போட்டு, வெண்ணெய் எடுத்து பலஆயிரம் சம்பாதிக்கிறாள் என்று நம்ம வீட்டில் மோடிஅவர்கள்- கடைந்த மோரில் வெண்ணெய் எடுக்கும் கதைதாம் ஐட்ரோ கார்பன் திட்டங்கள்.
அரபு நாடுகளில்...
11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோ ஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று டெல்லியில் இருந்து பீகார் தலைநகர் பாட்னாவுக்கு 150 பயணிகளுடன் சென்றது.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது 27 அகவை பயணி ஒருவர் திடீரென எழுந்து சென்று...
11,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை பார்க்ளேஸ் ஹூருன் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலைத்த வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில், இந்தியாவின் நிலை எனும் தலைப்பில்...
10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெங்களூரைச் சேர்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலைத்த வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில், இன்று இந்தியாவின் நிலை எனும் தலைப்பில் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
நாடு...
10,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆதாருக்கு எதிரான வழக்கு தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளாக உச்சஅறங்கூற்றுமன்றத்தில் விசாரணை நடந்தது. வழக்கு விசாரணைக்கு இடையே கருவிழி, கைரேகை உள்ளிட்டவற்றை பகிர்வது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானதா? என்ற கேள்வி எழுந்தது.
அந்த...
09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புல்லட் தொடர்வண்டி திட்டத்திற்கு நிதி உதவி வழங்குவதை ஜப்பான் நிறுவனம் அதிரடியாக நிறுத்தி உள்ளது. உழவர்களின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சியேற்று அந்த ஆட்சிகாலம்...
09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாசனூரில் உள்ள பண்ணை வீட்டில் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி பர்வதம்மாளுடன் ராஜ்குமார் தங்கியிருந்தபோது, வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார். இதுதொடர்பாக தாளவாடி...
09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தனி நபர்கள், பல்வேறு சமூக ஆர்வ அமைப்புகள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக குற்ற வழக்கு தொடுக்கப்பட்டுவிட்டால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அவர்களைத் தேர்தலில் போட்டியிட...
09,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக, மும்பை, சிறப்பு அறங்கூற்றுமன்றத்தில், அமலாக்கத் துறை வழக்கு தொடர்ந்து உள்ளது.
இந்த வழக்கில், மல்லையா சார்பில் பதிகை செய்யப்பட்டுள்ள பதிலில், வங்கிக் கடன்கள் தொடர்பாக சமரசம்...