May 1, 2014

உழவர்கள் பேரணியால் திக்குமுக்காடும் டெல்லி! காவல்துறையினர் தண்ணீர் பீச்சியும், கண்ணீர் புகைக்குண்டு வீசியும் தடை

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப் பிரதேச உழவர்கள் டெல்லியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். இன்று இந்த பேரணி உத்தர பிரதேசம் -டெல்லியின் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த...

May 1, 2014

ஒருபக்கம்: கரூரில் மகன் வாங்கிய கடனுக்காக பெற்றோர் தற்கொலை? மறுபக்கம்: பெரிய நிறுவனங்களின் ரூ.3.16 லட்சம் கோடி கடன் ரத்து!

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் நிகழ்ந்த இந்த இரண்டு செய்திகள் ஒன்று கேள்வியையும், மற்றொன்று வியப்பையும் தருகிறது. கேள்விக்கான செய்தி: கரூரில் மகன் பாபு வாங்கிய கடனுக்காக பெற்றோர் தந்தை கஸ்தூரி, தாய் கவுசல்யா உள்ளிட்டோர்  தற்கொலை செய்து கொண்டனர்....

May 1, 2014

நேற்றுடன் அறங்கூற்றுவர் பணியிலிருந்து விடைபெறும் தீபக் மிஸ்ரா! கடந்த மாதத்தில் விவாதத்திற்குரிய 4 தீர்ப்புகளை வழங்கினார்.

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்சஅறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இன்று காந்தி பிறந்தநாள் விடுமுறை  என்பதால் அவருக்கு நேற்றைய தினமே விடையளிப்பு விழா நடத்தப்பட்டது. நேற்றுடன் அறங்கூற்றுவர் வேலைக்கு...

May 1, 2014

பொதுமக்கள் கண்ணீரில் மூழ்கிய ஜினீஷ்! கேரள தண்ணீரில் மூழ்கவிருந்தோர் பலரைக் காப்பாற்றிய இளைஞர் விபத்தில் பலி; ஊரே திரண்டு அஞ்சலி

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலத்தில் வெள்ளத்தின் போது 100க்கும் மேற்பட்ட மக்களைத் தனது சொந்தப் படகில் மீட்ட இளைஞர் ஜினீஷ் சாலை விபத்தில் பலியானார். அவருக்கு ஊரே திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மழை...

May 1, 2014

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முலம் கிடைத்த பதில்! மதுரையில் எய்ம்ஸ் அமைய நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை

14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். 2 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட துவங்கும் என தமிழக அரசு...

May 1, 2014

பன்னாட்டு நிறுவன ஊழியர் சுட்டுத்தள்ளல்! நடந்தது என்ன? கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்ன? உண்மை வெளிவருமா?

14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி வந்தவர் விவேக் திவாரி அகவை 38. அவருக்கு திருமணமாகி, மனைவி இரண்டு மகள்கள் உள்ளனர். திவாரி தனது நண்பருடன் சேர்ந்து உணவகம் ஒன்றில் நடந்த...

May 1, 2014

அதிர்ச்சிக்கருத்தை வெளியிட்டுள்ள சுப்ரமணிய சுவாமி! நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்து

14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆயுத போராட்டமாக முன்னெடுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அவர், 73 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் 48-ஆவது அகவையில் உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனாலும், இவருடைய மரணம் குறித்துப் பல்வேறு...

May 1, 2014

செயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளதால் நூறுகோடி அபராதம் வசூலிக்கத் தேவையில்லை! உறுதி செய்தது உச்ச அறங்கூற்றுமன்றம்

13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப் பட்ட வழக்கில் ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு அறங்கூற்றுமன்றம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. 

அதனைத் தொடர்ந்து...

May 1, 2014

இனி சபரிமலை கோயிலுக்குள் பெண்களும் செல்லலாம்! யாரும் தடைசொல்ல முடியாது. உச்ச அறங்கூற்றுமன்றம் அனுமதி

12,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது மாதவிடாயை காரணம் காட்டி 10அகவை முதல் 50அகவை வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும்...