15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உத்தரப் பிரதேச உழவர்கள் டெல்லியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். இன்று இந்த பேரணி உத்தர பிரதேசம் -டெல்லியின் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த...
15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் நிகழ்ந்த இந்த இரண்டு செய்திகள் ஒன்று கேள்வியையும், மற்றொன்று வியப்பையும் தருகிறது. கேள்விக்கான செய்தி: கரூரில் மகன் பாபு வாங்கிய கடனுக்காக பெற்றோர் தந்தை கஸ்தூரி, தாய் கவுசல்யா உள்ளிட்டோர் தற்கொலை செய்து கொண்டனர்....
15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்சஅறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ராவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இன்று காந்தி பிறந்தநாள் விடுமுறை என்பதால் அவருக்கு நேற்றைய தினமே விடையளிப்பு விழா நடத்தப்பட்டது. நேற்றுடன் அறங்கூற்றுவர் வேலைக்கு...
15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலத்தில் வெள்ளத்தின் போது 100க்கும் மேற்பட்ட மக்களைத் தனது சொந்தப் படகில் மீட்ட இளைஞர் ஜினீஷ் சாலை விபத்தில் பலியானார். அவருக்கு ஊரே திரண்டு வந்து அஞ்சலி செலுத்திய உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கேரள மழை...
14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு நடத்தினர். 2 ஆண்டுகளில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட துவங்கும் என தமிழக அரசு...
14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி வந்தவர் விவேக் திவாரி அகவை 38. அவருக்கு திருமணமாகி, மனைவி இரண்டு மகள்கள் உள்ளனர். திவாரி தனது நண்பருடன் சேர்ந்து உணவகம் ஒன்றில் நடந்த...
14,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆயுத போராட்டமாக முன்னெடுத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். அவர், 73 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் 48-ஆவது அகவையில் உயிரிழந்ததாக ஜப்பான் அரசு அறிவித்தது. ஆனாலும், இவருடைய மரணம் குறித்துப் பல்வேறு...
13,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப் பட்ட வழக்கில் ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூர் சிறப்பு அறங்கூற்றுமன்றம் சிறை தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது.
அதனைத் தொடர்ந்து...
12,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தற்போது மாதவிடாயை காரணம் காட்டி 10அகவை முதல் 50அகவை வரை உள்ள பெண்களுக்கு சபரிமலை கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
மாதவிடாயை காரணம் காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது சம உரிமையை உறுதி செய்யும்...