May 1, 2014

சாதிநோயிலிருந்து விடுபடாத வடஇந்தியக் கிராமங்கள்! கலப்பு திருமணம் புரிந்த பெண்ணை, மரத்தில் கட்டிவைத்து அடித்த கொடுமை

21,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தைப் போல திராவிட இயக்கங்களோ, கேரளத்தைப் போல பொதுவுடைமை கட்சியோ நாட்டைக் கைப்பற்றாமல், இன்னமும் காங்கிரஸ் பாஜக பிடியில், மனித நேயமோ, நாகரீகமோ இல்லாமல், வட இந்தியக் கிராமங்கள், சாதிநோயில் சிக்கி சின்னாபின்னமாகிக்...

May 1, 2014

போலியோ சொட்டு மருந்தில் வைரஸ்! பயோமேட் நிறுவனம் மூடல்; வினியோகிக்கப்பட்ட சொட்டுமருந்துகளைத் திரும்பப் பெற்றது நடுவண் அரசு

19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசின் தீவிர தொடர் நடவடிக்கைகளால், கடந்த ஏழு ஆண்டுகளில் போலியோ அற்ற நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையே.

இந்நிலையில், தெலுங்கானா, மகாராஷ்டிரா,உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குழந்தைகளுக்கு...

May 1, 2014

தேசிய பசுமை தீர்ப்பாயம் கடும்கண்டனம்! நியூட்ரினோ வழக்கில் விளக்கம் அளிக்காத நடுவண் அரசின் பொறுப்பற்ற தன்மைக்கு

19,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க நடுவண் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி வழங்கியது. இதற்கு இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மாநில சுற்றுச்சூழல் தாக்கத்தின் மதிப்பீட்டு ஆணையம்...

May 1, 2014

பெண்ணடிமைத்தனம் பேணுவதில் பாஜகவும், காங்கிரசும் ஓர் அணியில்! சபரிமலையில் பெண்கள் அனுமதி தீர்ப்புக்கு எதிர்ப்பு

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் செல்லலாம் என்ற தீர்ப்பினை எதிர்த்து கேரள மாநில அரசு முறையீடு செய்யாததை எதிர்த்து காங்கிரசும், பாஜகவும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. 

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன்...

May 1, 2014

அச்சத்தில் சியோமி வாடிக்கையாளர்கள்! மின்னேற்றத்தின் போது வெடித்த சியோமி மிடுக்குப்பேசி

18,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சியோமி நிறுவனத்தின் எம்ஐஏஒன் என்ற மிடுக்குப்பேசி மின்னேற்றம் செய்யும்போது வெடித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பொதுவாக ரெட்மி வரிசை மிடுக்குப்பேசிகளின் மீது அதிகம் சூடாகும் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுவது வழக்கமானது....

May 1, 2014

தீபக் மிஸ்ரா வழங்கியுள்ள இரண்டு நுழைவுஅனுமதி தீர்ப்புகள்! போற்றிக் கொள்ள வேண்டிய ஒன்று எதிர்க்கப் படுகிறது. மற்றது கவனம்பெறவில்லை

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திங்கட் கிழமையன்று பதவிக் காலம் முடிவடைந்த உச்சஅறங்கூற்றுமன்றத் தலைமை அறங்கூற்றுவர் தீபக் மிஸ்ரா, கடந்த மாதத்தில் மட்டும் நான்கு  விவாதத்திற்குரிய தீர்ப்புகளை வழங்கிச் சென்றுள்ளார்.

அதில் இரண்டு தீர்ப்புகள் தமிழர்...

May 1, 2014

உச்ச அறங்கூற்றுமன்ற தீர்ப்பை எதிர்த்து பந்தள அரச குடும்பம் நிகழ்த்திய பேரணி! ஆயிரக்கணக்கான பெண்களும் திரட்டப் பட்டிருந்தனர்

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து அகவை பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச அறங்கூற்றுமன்றத் தீர்ப்பை எதிர்த்து பந்தளம் ராஜா தலைமையில் பேரணி நடத்தப் பட்டது. நடைபெற்ற இந்த பேரணியில் அரச குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்....

May 1, 2014

நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு! சபரிமலையில் நெரிசலை சமாளிக்க கேரள அரசு முடிவு

17,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என உச்ச அறங்கூற்றுமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து சபரிமலையில் ஐயப்பன் தரிசனத்திற்கு நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்திருப்பதாக கேரள அரசு வட்டாரம்...

May 1, 2014

இன்று காந்தி பிறந்த நாள்! அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

15,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று காந்தி பிறந்த நாள். ரூபாய் தாள்களில் காந்தி சிரிக்கிறார். இன்று அரசு விடுமுறை. மற்றபடி, இந்தியாவில் தொன்னூற்று இரண்டு விழுக்காடு மக்களுக்கு பத்தாயிரத்திற்கு குறைவான வருமானம். அவர்களுக்கெல்லாம் காந்தி பிறந்த நாள் விடுமுறை...