May 1, 2014

வராலாற்று உண்மையை போட்டு உடைத்த முன்னாள் கிரிக்கெட்வீரர் நவ்ஜோத்சிங் சித்து மீது தமிழர்களுக்கு எந்தக்கோபமும் இல்லை.

29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருப்பவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து. பாகிஸ்தான் தலைமை அமைச்சர் இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்ற சித்து, அந்நாட்டு ராணுவ தளபதியைக் கட்டித்தழுவிய...

May 1, 2014

முன்தேதியிட்ட புகார் குறித்து பொதுத் தேர்தலுக்கு முன்பே தெரிவித்திருக்கலாமே! இப்போது புகார் தெரிவிக்க என்ன தேவை! எம்.ஜே.அக்பர்

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் நடுவண் வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது குற்றச்சாட்டு வைக்கப் பட்டுள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அக்பர் மீதான புகார்கள் குறித்து விசாரணை...

May 1, 2014

பாவி மகளே, எதற்கம்மா இத்தனைத் தியாகம்! விபத்தில் பலரை காப்பாற்றி விட்டு தன் உயிரை இழந்த இளம் பெண் சுவாதி

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீ விபத்திலிருந்து பல பேரின் உயிரைக் காப்பாற்றிய இளம்பெண் தப்பிக்க முடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி அருகே உள்ள குருகிராமில் 70வது செக்டரில் உள்ளது துலிப் ஆரஞ்சு அடுக்குமாடி குடியிருப்பு...

May 1, 2014

குடும்பத்தை சீரழிக்கும் சாராய வணிகம் அரசுக்கு எதற்கு! என சிந்திக்காமல், வீட்டுக்கே வந்து மது கொடுத்து வாகனவிபத்தை தடுக்க திட்டமாம்

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மது அருந்திவிட்டு வாகனம் இயக்கி விபத்தில் சிக்குவோர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், வீட்டுக்கே மதுவகைகளை வீடு தேடி வந்து கொடுக்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளதாம்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால், நாட்டிலேயே...

May 1, 2014

மோசமாக நடத்திய கோபத்தில் செய்து விட்டாராம்! அரியானாவில் அறங்கூற்றுவர் மனைவியை சுட்டுக்கொன்ற பாதுகாவலர்

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரியானா மாநிலம் குருகிராமம் மாவட்ட கூடுதல் அறங்கூற்றுவர் கிருஷன் காந்த் சர்மா. இவரது மனைவி ரீத்து மற்றும் மகன் துருவ் ஆகியோர் நேற்று மாலை கடைவீதிக்குச் சென்றனர். அறங்கூற்றுவரின் பாதுகாப்பு அதிகாரியான மகிபால் சிங் என்பவரும்...

May 1, 2014

வெறிகொண்டலையும் ஹிந்துத்துவா அமைப்புகள்! கோவிலுக்குள் பெண்களுக்கான அனுமதியை எதிர்த்து

28,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று மலையாள நடிகர், கொல்லம் துளசி, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்தால், அவர்கள் இரண்டு துண்டாக வெட்டப்படுவர். வெட்டப்பட்ட உடலின் ஒரு பாதி, திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்திற்கும், மற்றொரு துண்டு,...

May 1, 2014

வரலாறு காணாத வன்முறைப் பேச்சு! பெண்களுக்கெதிராக, மலையாள நடிகர் கொல்லம் துளசி

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் நடந்த பொதுக் கூட்டத்தில், மலையாள நடிகர், கொல்லம் துளசி பேசியதாவது: சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கென, தனி பாரம்பரியம் உள்ளது. இதை மீறி, கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்பட்டால், மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க...

May 1, 2014

பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்ட ஆதிக்கச் சுவையை இழப்பது அவ்வளவு கடினமா! சபரிமலை விவகாரம்: தொடரும் போராட்டங்கள்

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை கோயிலுக்குள் அனைத்து அகவைப் பெண்களும் நுழைய அனுமதி வழங்கி உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கான எதிர்ப்பை பல்வேறு கோணங்களில் பந்தளம் அரச குடும்பத்தினர் காட்டி வருகின்றனர். பந்தளம் அரச குடும்பத்தினர், கேரளப்...

May 1, 2014

பெண் இதழியலாளர்கள் குற்றச்சாட்டு! இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் பாலியல் வக்கிர உணர்வுடையவர்

26,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிரபல இதழியலாளராக இருந்து, பின்னர் பாஜகவில் இணைந்து, தற்போது மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் என பொறுப்பில் இருக்கும், எம்.ஜே.அக்பர் பாலியல் வக்கிர உணர்வுடையவர் என்பதாக, அவர் இதழியலாளராக இருந்த...