02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் தற்போது சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. அதன் வரிசையில், கருப்பை மாற்று அறுவை சிகிச்சையும் மருத்துவ உலகில் செய்யப்படுகிறது.
குஜராத்தைச் சேர்ந்த மீனாட்சி என்ற இளம் பெண் நீண்ட ஆண்டுகளாகக்...
01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்குள் பெண்களை செல்ல விடாமல் நடக்கும் போராட்டங்கள் அனைத்திற்கும் பாஜகவே மூலமுதல் காரணம் என்பதை முழுமையாகப் புரிந்து கொண்ட நிலையில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அச்சம் தவிர்த்து, களத்தில் இறங்கி அரசியல் எதிரிகளை...
01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொதுமக்களுக்கான வங்கிச் சேவைகள் நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் வேளையில், வங்கி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. இணைய வங்கி எனப்படும் இணையதளப் பரிவர்த்தனை, காசோலை, அட்டைகள் உள்ளிட்ட அனைத்துப் பரிவர்த்தனைகளிலும் மோசடிகள் நடைபெற்று...
01,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், கோயிலுக்கு நடுத்தர அகவைப் பெண்களை அனுமதிக்க மறுப்பு தெரிவித்து சபரிமலை செல்லும் பாதையில் பல இடங்களில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
போராட்டத்தை மீறி சபரிமலை...
31,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை வரலாற்றில் முதல் முறையாக 40 அகவையுடைய பெண் ஒருவர் ஐயப்பனைத் தரிசிக்க சென்றுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 10 அகவைக்கு மேற்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படாமல் இருந்து வந்தனர். ஆண்கள் மட்டுமே செல்லும் ஒரு இடமாக சபரிமலை...
30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சின்னத்திரையும், சமூக வலைதளங்களும் தமிழ்;க் குடும்பங்களுக்குள்ளும், நுழைந்து விட்ட ஊடகங்கள். இன்றைய நிலையில், அவைகள் தமிழர் தம் அகப்பொருள் இலக்கண பாதுகாப்பு வட்டத்தில் இருந்து தமிழ்ப் பெண்களை வெளியில் இழுத்துப் போட்டு அசிங்கப்...
30,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதழியலாளராக இருந்த காலத்தில், இந்நாள் இணைஅமைச்சர் எம்.ஜெ.அக்பர் தங்களிடம் தவறாக நடக்க முயன்றார் என ஏழு பெண் பத்திரிகையாளர்கள் சில நாட்களுக்கு முன் புகார் கூறி இருந்தனர். புகார் நேரத்தில் அக்பர் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில்...
29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து அகவைப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்புக்கு எதிரான போராட்டமா? கேரள மாநில அரசுக்கு எதிரான போராட்டமா? என்று தெளிவாக புரிந்து கொள்ளும் அளவிற்கு வெளிப்படையாக...
29,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக பதவி வகித்து வரும் எம்.ஜே.அக்பர் இதழ்ஆசிரியராக பணியாற்றியபோது, சக பெண் இதழியலாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் இதழியலாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு...