05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பட்டாசுகள் வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுகிறது, காற்று மாசும், சுவாசக் கோளாறும் ஏற்படுகிறது, ஆதலால் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, பாதுகாத்து வைத்தல் அகியவைகளுக்குத் தடை விதிக்கக் கோரி அர்ஜுன் கோபால், கோபால் சங்கரநாராயணன்...
05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில், ராகுல் காந்தி தலைமை அமைச்சர் வேட்பாளர் என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்கவில்லை. எங்களுடைய இலக்கு பாஜகவை வீழ்த்தி, முற்போக்கு அரசை நடுவண்அரசில் அமரவைக்க வேண்டும் என்பதுதான் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த...
05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல் விலையை விட டீசல் விலை எப்போதும் குறைவாகவே இருக்கும். அதனாலேயே பலர் டீசல் கார் விலைக்கு வாங்குவர். ஏன் டீசல் புல்லட் பைக் கூட சந்தைக்கு வந்தது. ஏனென்றால் டீசலுக்கு அடுத்து, கூடுதல் செலவில் கிடைப்பதுதான் பெட்ரோல். நாட்டில்...
05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்;திர பட்நாவிஸ் மனைவி அம்ருதா சொகுசுக்கப்பலைக் கண்டதும் அதன் மீது ஏற்பட்ட பிரியத்தால் தம்படம் எடுத்த வண்ணம் இருந்தார். ஒரு கட்டத்தில் பாதுகாப்பையும் மீறி, கப்பலின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் சென்றார். கடல்...
05,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அறுபதுக்கும் மேலானோர் தொடர் வண்டிவிபத்தில் பலியான அமிர்தசரஸ் ராவண வதம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த உள்ளூர் கவுன்சிலரின் மகன் சவ்ரவ் மதன் தொடர் வண்டிவிபத்து நடந்த சில நொடிகளில் தன்னுடைய சொகுசுக்காரில் சம்பவ இடத்திலிருந்து வீட்டுக்கு...
04,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொழிலதிபர் மொயின் குரேசி தொடர்பான ஒரு வழக்கில் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது, முதல் தகவல் அறிக்கை நடுவண் குற்றப் புலனாய்வுத்துறையால் பதிவு...
03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்றோடு முடிந்த பத்து நாட்கள் விழா, இந்தியா முழுவதும் கொண்டாடப் பட்டாலும் கொண்டாடப் படும் விதமும், கொண்டாட்டத்திற்கான காரணமும் வேறு வேறாக இருக்கின்றன.
தமிழகம் தவிர்த்த, தென்னகப் பகுதிகளில் நவராத்திரியின் ஓர்...
03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவின் முதன்மை வர்த்தக பங்காளர்களின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியாவின் ரூபாய் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருகிறது. கடந்த கிழமை முழுக்க 74...
02,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டபோதிலும் ஹிந்துத்துவா அமைப்புகள் பெண்கள் ஐயப்பனை தரிசிக்க செல்ல கூடாது என மிரட்டி வருகின்றன. ஆனால் உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பை அமல்படுத்த உறுதியாக உள்ள கேரள அரசு...