08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சஅறங்கூற்றுமன்றம் செவ்வாய்க் கிழமையன்று தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சிந்தாமணி...
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் அலோக் வெர்மா நீக்கப்பட்டதற்கு அவர் ரபேல் ஊழல் குறித்த விவரங்களை கேட்டதுதான் காரணம் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. கோடிக்கணக்கில் சொத்துக்களை முறைகேடாக குவித்த இறைச்சி ஏற்றுமதி...
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு அகவை நிறைவடைந்த ஆண் வாக்களிக்கவும் ராணுவத்தில் சேரவும் அனுமதிக்கப்படும்போது ஏன் திருமணம் செய்துகொள்ள அனுமதிக்கக்கூடாது. தற்போது ஆணின் திருமண அகவை 21ஆக உள்ளது. இதை 18ஆக குறைக்கவேண்டும் என்று வலியுறுத்தி ஒருவர்...
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆரவல்லி மலைத்தொடரில் நடைபெறும் சட்ட விரோத சுரங்க நடவடிக்கைகளை 48 மணி நேரத்துக்குள் நிறுத்த வேண்டும் என்று ராஜஸ்தான் அரசுக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது. ஆரவல்லி மலைத் தொடரில் சட்டவிரோதமாக சுரங்க பணிகள் நடைபெறுவது குறித்த...
07,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலஞ்சம் வாங்கினேன் கைது செய்தார்கள்! இலஞ்சம் கொடுத்தேன் விட்டு விட்டார்கள்! என்று பாடினார் ஒரு கவிஞர். அந்த வகையான நிருவாகம் தான் இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நடுவண் குற்றப் புலனாய்வுத் துறையிலேயே இலஞ்சமா?...
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தால் நாட்டுக்கு என்ன கிடைத்தது. வெளிநாடு பயணம் செல்வதில் இதற்கு முன் இருந்த அனைத்து தலைமைஅமைச்சர்களின் சாதனையையும் மோடி முறியடித்துவிட்டார் என்று மோடியை சிவசேனா கட்சி கடுமையாக...
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு, மக்கள் ஆரோக்கியத்துக்கு ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, அதன் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்ய வேண்டும் என்று கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச...
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர், கடந்த புதன் கிழமை சபரிமலை நடை திறக்கப்பட்டது. நடை திறக்கப்பட்ட அன்றே பெண்கள் சிலர் சபரிமலைக்குச் செல்ல முயன்றனர். அவர்களைப் போராட்டக்காராகள் தடுத்துத் திருப்பி அனுப்பியபடி இருந்தனர்....
06,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூங்கும் போது தனது பாதி தலை மழிக்கப் பட்டதை, தான் திருமணம் செய்யவிருந்த மணமகள் வீட்டார் வேலை என்பதாக, காவல்துறையிடம் புகார் தெரிவித்தார் லக்னோவில் ஒரு இளைஞர்.
திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு, பைக்கும், தங்கச் சங்கலியும்...