14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று திறக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையால் யாருக்குப் பெருமை தெரியுமா? இதுவரை சீனாவின் புத்தர் சிலையே, உலகின் உயரமான சிலையாக இருந்தது. 128 மீட்டர் சிலையின் உயரம் மட்டும்.
இனிமேல் சீனாவால் உருவாக்கப் பட்ட படேல் சிலை...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டு உள்ளது. நர்மதா மாவட்டம் சர்தார் சரோவர் அணை அருகே சாது பேட் என்ற குட்டித்தீவில் இந்தச் சிலை நிறுவப்பட்டு உள்ளது....
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தூரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள், சபரிமலை விவகாரத்தில் உங்களின் கருத்து என்ன என்று கேட்ட போது: இது மிகவும் உணர்வுப்பூர்வமான விசயம். என்னுடைய தனிப்பட்ட கருத்து என்பது கேரள காங்கிரஸ் கட்சியில் இருந்து...
13,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுச்சேரியில் குடும்பம் ஒன்றுக்கு ரூ.1000 தீபாவளி பரிசாக வழங்கப்படும் என்று புதுச்சேரி அமைச்சரவை கூட்டத்துக்கு பின் முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். குடும்ப அடையாள அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடுமபத்துக்கும் ரூ.1000 தீபாவளி பரிசு...
12,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜப்பான் சென்றுள்ள இந்தியத் தலைமைஅமைச்சர் மோடியை, அந்நாட்டின் தலைமை அமைச்சர் ஷின்ஜோ அபே நேற்று யமனாஷி நகரில் உள்ள தனது சொந்த இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவருக்கு இரவு நேர உணவு வழங்கி உபசரித்தார்.
வழக்கமாக...
11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரள மாநிலம் பூஞ்சூர் சட்டமன்ற உறுப்பினர் ஜார்ஜ். இவர் கேரள ஜன பிரகாசம் என்ற கட்சியின் நிறுவனர் ஆவார்.
இவரும் இவருடன் சிலரும் காரில் திருச்சூர் வந்தனர். அங்குள்ள சுங்கச் சாவடி ஊழியர்கள் போக்கு வரத்து நெருக்கடியை சமாளிக்க...
11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர் தருண். இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு வங்கி அதிகரியாக பணியாற்றும் சஜ்னி என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே...
08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி தனது ஊழியர்களுக்கு 600 கார்களை தீபாவளி சிறப்பு ஊதியமாக வழங்குகிறார். ஊழியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை செய்து வருவதாக வியாபாரி சாவ்ஜி டோலாகியா கூறியுள்ளார். குஜராத் மாநில சூரத் நகரில் ஸ்ரீ...
08,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் விவகாரத்தை நெருங்குபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இதுதான் கதி என்று நடுவண் குற்றப் புலனாய்வுத் துறை விவகாரத்தில் மோடியின் நடவடிக்கையினை ராகுல் விமர்சித்துள்ளார்.
அண்மைக்காலமாக, நடுவண் குற்றப் புலனாய்வுத்...