20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி, சிமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராமநகரம், ஜமகண்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த சனிக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தொகுதிகளில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி...
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவில் அமைந்த சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து அகவைப் பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கடந்த மாதம் கோவில் திறக்கப்பட்ட போது பெண்களை அனுமதிக்காமல் ஹிந்துத்துவா அமைப்புகள் போராட்டம்...
19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் குற்றப்புலனாய்வுத் துறையில் பணிபுரிந்ததை வெளியில் சொல்ல வெட்கப்படுவதாக, முன்னாள் நடுவண் குற்றப்புலனாய்வுத் துறைஅதிகாரி ரகோத்தமன் தெரிவித்துள்ளார். 'பா.ஜ.க. ஆட்சியில் சீரழியும் நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை' என்ற...
19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லி காசிப்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் தந்தை வாங்கிகொடுத்த பட்டாசுகளை வெடித்துக்கொண்டிருந்தான். டெல்லியில் ஏற்கனவே காற்று மாசுபாடு அதிகரித்துள்ள நிலையில், சிறுவனை பட்டாசுகளை தவிர்க்குமாறு பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர்கள்...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளையொட்டி, குஜராத் மாநிலத்திலுள்ள சரோவர் அணை அருகே கட்டப்பட்ட 182 மீட்டர் உயர, சீனா செய்து கொடுத்த, சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை தலைமை அமைச்சர் மோடி நாட்டுக்கு அர்பணித்து...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அடுத்தாண்டு நடக்க உள்ள இந்தியக் குடியரசு நாள் விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு, தலைமமைஅமைச்சர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்ததாகக் கூறப்பட்டது. அண்மையில், 'பணி நெருக்கடி காரணமாக,...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அன்று கிழக்கிந்தியக் கம்பெனி, போர் ஆயுதங்களுடன்; வந்து இந்தியாவையோ. உலகத்தின் எந்த நாடுகளையோ கைப்பற்ற வில்லை. வணிகத்தையே, ஒட்டு மொத்த உலகை மெல்லக் கொல்லும் ஆயுதமாக முன்னெடுத்து வந்தது. அப்புறமாக மாகத்தான் வடக்கு எல்லை அரசர், தெற்கு...
15,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் மாறி இருக்கும் அரசியல் சூழல் தமிழகத்தில் அரசியல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இலங்கையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென அரசியல் சூழல் மாறியது. தலைமை அமைச்சராக இருந்த ரணில்...
14,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று திறக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு ஒற்றுமை சிலை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஒற்றுமை சிலை என்பதை கல்வெட்டில் தமிழிலும் பொறித்து வைக்கக் கருதி, வடஇந்தியர்களுக்கு தமிழர்களோடு இருக்கிற ஒற்றுமை தன்மையை மிக அழகாக...