27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் போட்டு நடுவண் அரசுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பப்பட்டது. அந்த மனுவை நடுவண் அரசு...
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தேசியவாதத்தின் பெயரில் போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன என்று இந்தியாவில் தென் மூலையில் முதலாவதாக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள். வேத, இதிகாச, புராண புளுகு மூட்டைகளைத் தோலுரித்துக் காட்டியவர் அவர். மனுதர்மம் என்று...
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகாவில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா இன்று பலத்த எதிர்ப்புகளை மீறி அரசு விழாவாக நடந்து வருகிறது. ஆனால், இந்த விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பாஜக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மாநில...
25,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரியானா மாநிலம் பரிதாபாத்தில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் மூத்த மேலாளர் அரிந்தம் பால் நேற்று மதியம் தனது அறையில் வழக்கமான பணிகளை கவனித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முன்னாள் ஊழியர்...
23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு, பாஜக கனவில் கூட நினைத்து பார்க்காத மிகப்பெரிய கூட்டணியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருவாக்கி வருகிறார். தொட்டதெல்லாம் வெற்றி என்ற பாதையில் செல்லும் சந்திரபாபு நாயுடு தற்போது களமிறங்கி இருப்பது...
22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்த நாளை இந்திய மக்கள், குறிப்பாக தமிழக மக்கள், சிறப்பாக திருப்பூர் கோவை மக்கள், கண்ணங் கருப்பாக அஞ்சறைப் பெட்டி சேமிப்பைத் தொலைத்த தமிழகப் பெண்கள் மறக்க மாட்டார்கள் ; மறக்கவும் கூடாது. மோடியால் பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நாள்...
22,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகளின் திருமணப் அழைப்பிதழை வைத்து வழிபடுவதற்காக குடும்பத்தினருடன் கேதார்நாத் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்.
ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. இவரது மகள் இசா அம்பானி பிராமல்...
21,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிசர்வ் வங்கி விருப்பத்திற்கு பணத்தை அச்சிட்டு வெளியிட்டு விட முடியாது. ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடுகிற ஒவ்வொரு ரூபாய்க்கும் இணையான தங்கத்;;;;தை இருப்பு வைத்துக் கொண்டுதான் பணத்தை அச்சிட்டு வெளியிட முடியும். அச்சிட்டு வெளியிடுகிற...
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நெய்யட்டின்கரா காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பி.ஹரிகுமார் மீது கேரள காவல் துறை கொலை வழக்கு செய்தது, வாகனம் நிறுத்துவது தொடர்பான வாக்குவாதத்தில் சனல் குமார் என்ற மின்பணியாளரைப் பிடித்துத் தள்ள அப்போது வந்த கார் இவர் மீது ஏறி சனல்...