30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகமெங்கும் வாழும் இந்திய, துறைசார் வேலையாட்கள், அதிக அனுபவமுள்ள திறமைமிக்க வேலையாட்கள், ஊழியர்கள், மற்றும் அனுபவமற்ற வேலையாட்கள் மற்றும் ஊழியர்கள் மூலமாக கடந்த ஆண்டு இந்தியா பெற்ற அந்நிய செலவாணியின் மதிப்பு சுமார் 3,93,356 கோடி...
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹிந்துத்துவா ஆணாதிக்கவாத குழுவினர்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக வந்த பெண் சமூக ஆர்வலர் திருப்தி தேசாய் வெளியே வர முடியாதபடி கொச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு...
30,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் சென்னையில் மட்டும் இதுவரை ரூ11 கோடியை வசூல்...
28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக உச்ச அறங்கூற்றுமன்ற மேற்பார்வையில் நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை முடிந்தது. தீர்ப்பு எப்போது என்பதைக் குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி...
28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் சனிக்;கிழமை சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல இருப்பதால், பாதுகாப்பு கேட்டு முதல்வர் பினராயிவிஜயனுக்கு கடிதம் எழுதி இருக்கிறேன் என்று திருப்தி தேசாய் தெரிவித்துள்ளார்.
மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்ஹாவில் பெண்களுக்கு...
28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த செயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக ஜனதா கட்சியின் தலைவராக இருந்த சுப்பிரமணியம் சுவாமி அப்போதைய தமிழக ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அனுமதி பெற்று, பிறகு சென்னை அமர்வு அறங்கூற்றுமன்றத்தில்...
28,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக முழுவதும் செய்தி பரவி, ஒட்டு மொத்த உலகையே பீதிக்குள்ளாக்கியது, ஏராளமானோர் கொல்லப்பட்ட குஜராத் கலவரம்.
குஜராத் மாநில மதக்கலவரத்தில் 1000த்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர். கலவரத்தை கட்டுப்படுத்த...
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எதிர்க்கட்சிகள், பாஜகவை ஆபத்தான கட்சி என்று கூறினால், அப்படித்தானே இருக்கும் என்று கிண்டலாக பதில் அளித்தார் நேற்று ரஜினிகாந்த்.
அந்தத் தகவலால் தமிழகமே ரஜினி என்னதான் சொல்கிறார் என்று புலம்பிக் கொண்டிருந்த வேளையில்,...
27,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு எந்த ஆணும் செல்லக்கூடாது, எந்தப் பெண்ணும் செல்லக்கூடாது. அது புலிகளுக்கான இடம். அங்கு புலிகளை வாழவிடுங்கள் என்று சூழலியல் ஆர்வலர் ஏ.அச்சுதன் வலியுறுத்தியுள்ளார்.
தென் மேற்கு பருவமழையின் போது கேரளாவில் பெய்த...