May 1, 2014

காஷ்மீர் மாநில சட்டமன்றத்தை அவசரமாக, அதிரடியாக கலைத்தார் ஆளுநர் சத்ய பால் மாலிக்

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளன. மக்கள் ஜனநாயக கட்சியின் அல்தாப் புகாரிமுதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார். 

இந்த...

May 1, 2014

காஷ்மீரில் மீண்டும் மக்களாட்சி! காஷ்மீர் முதல்வராகிறார் அல்தாப் புகாரி. புகையும்'பாகிஸ்தான் சதி' என்ற, பாஜக மசாலா நெடி

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளன. மக்கள் ஜனநாயக கட்சியின் அல்தாப் புகாரிமுதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார். 

காஷ்மீரில் பாஜக...

May 1, 2014

சபரிமலைக்கு அரசு பேருந்தில் பொன்.ராதாகிருஷ்ணன்! தமிழகம் போல, பாஜக குதர்க்கவாதிகளின் நியாயம் கேரளாவில் எடுபடவில்லை

05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை கோவிலுக்குள் தொண்டர்களுடன் செல்ல முயன்ற பாஜக கட்சியை சேர்ந்த நடுவண் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதன்பின் அவர் பக்தர்களோடு கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த அரசு பேருந்தில் சபரிமலை...

May 1, 2014

திக், திக், திக் பதட்டத்தில் சபரிமலை! தொண்டர்களுடன், சந்நிதானத்தை நோக்கி முன்னேறும் பெண் தலைவர் சசிகலா

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை கோயிலில் மகரவிளக்கு காலத்துக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டுள்ளது. உச்ச அறங்கூற்றுமன்றம் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டதையடுத்து, பெண் சமூக செயற்பாட்டாளர்கள் சபரிமலை செல்ல முயன்றுவருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம்...

May 1, 2014

சீன நீர்மூழ்கி கப்பலை சமாளிக்க அமெரிக்காவிடம் 24 உலங்கு வானூர்தி வாங்க திட்டமாம்! உயரச்சிலை செய்வதில் சீனாவுக்கு அனுமதியாம்

02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீன நீர்மூழ்கி கப்பலை, சமாளிக்க, இந்திய ராணுவம் அமெரிக்காவிடம், 24 உலங்கு வானூர்தி, வாங்க திட்டம்

இலங்கை அரசியலில் சீனாவின் அத்துமீறலை சமாளிக்க திட்டமில்லை. இந்தியாவில் உலக உயரச்சிலை அமைக்க சீனா தொழில்;...

May 1, 2014

ஆம் சந்திரபாபு நாயுடு! மாநில சுயாட்சியின் பிறப்பிடமான தமிழகம் வழங்காத ஒரு மாவீரனை, ஆந்திரமாநிலம் வழங்கியிருக்கிறது

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திராவிட நாடு கோரிக்கை வைத்து, அதற்காகவே கட்சி தொடங்கி. மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்றெல்லாம் முழங்குகிற தமிழகத்தில், அதற்காகவே பேசுகிற கட்சிகளுக்கு மட்டுமே தமிழகத்தில் இடம் என்கிற தமிழகத்தில், தேசியவாதம் பேசுகிற...

May 1, 2014

போராட்டக்காரர்கள் கீழ்மைத்தனமாய் நடந்து கொண்டார்கள்! திருப்திதேசாய் மிகுந்த வருத்தம்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு அடுத்த முறை யாருக்கும் சொல்லாமல், கொரில்லா தந்திரங்களுடன் வருவேன் என்று பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் ஆவேசமாகத் தெரிவித்தார்.

சபரிமலையில் சென்று பார்வை செய்ய முயலும் பெண்களுக்கு காவல் துறையினர் உரிய...

May 1, 2014

மகாபாரதத்தில் தான் தொடங்கியது போலிச் செய்திகள்! நடுவண் தகவல் ஆணையர் மாடபூசி சிறிதர்

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹைதராபாத்தில் நடந்துவரும் போலிச் செய்தி குறித்த பிபிசி கருத்தரங்கில் பேசிய நடுவண் தகவல் ஆணையர் மாடபூசி சிறிதர் மகாபாரதத்தில் இருந்தே போலிச் செய்திகள் இருப்பதாக கூறினார்.

தேர்தலோ, போரோ, எதிர்த் தரப்பின் பலவீனத்தை...

May 1, 2014

சபரிமலை செல்ல முடியாமல் திரும்பினார் திருப்தி தேசாய்! வென்றது பாஜகவின் அதிகார ஆளுமை

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெண்ணுரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் அவரது சக ஆர்வலர்களும் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.40 மணியளவில் புனேயில் இருந்து கொச்சி வந்து சேர்ந்தனர். அவர்களை வெளியே வரவிடாமல், பாஜக மற்றும் பல்வேறு ஹிந்துத்துவா ஆணாதிக்க...