05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளன. மக்கள் ஜனநாயக கட்சியின் அல்தாப் புகாரிமுதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார்.
இந்த...
05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாட்டு மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளன. மக்கள் ஜனநாயக கட்சியின் அல்தாப் புகாரிமுதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் பாஜக...
05,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை கோவிலுக்குள் தொண்டர்களுடன் செல்ல முயன்ற பாஜக கட்சியை சேர்ந்த நடுவண் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். அதன்பின் அவர் பக்தர்களோடு கேரள அரசு ஏற்பாடு செய்திருந்த அரசு பேருந்தில் சபரிமலை...
04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை கோயிலில் மகரவிளக்கு காலத்துக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டுள்ளது. உச்ச அறங்கூற்றுமன்றம் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டதையடுத்து, பெண் சமூக செயற்பாட்டாளர்கள் சபரிமலை செல்ல முயன்றுவருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம்...
02,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சீன நீர்மூழ்கி கப்பலை, சமாளிக்க, இந்திய ராணுவம் அமெரிக்காவிடம், 24 உலங்கு வானூர்தி, வாங்க திட்டம்
இலங்கை அரசியலில் சீனாவின் அத்துமீறலை சமாளிக்க திட்டமில்லை. இந்தியாவில் உலக உயரச்சிலை அமைக்க சீனா தொழில்;...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: திராவிட நாடு கோரிக்கை வைத்து, அதற்காகவே கட்சி தொடங்கி. மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்றெல்லாம் முழங்குகிற தமிழகத்தில், அதற்காகவே பேசுகிற கட்சிகளுக்கு மட்டுமே தமிழகத்தில் இடம் என்கிற தமிழகத்தில், தேசியவாதம் பேசுகிற...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலைக்கு அடுத்த முறை யாருக்கும் சொல்லாமல், கொரில்லா தந்திரங்களுடன் வருவேன் என்று பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் ஆவேசமாகத் தெரிவித்தார்.
சபரிமலையில் சென்று பார்வை செய்ய முயலும் பெண்களுக்கு காவல் துறையினர் உரிய...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஹைதராபாத்தில் நடந்துவரும் போலிச் செய்தி குறித்த பிபிசி கருத்தரங்கில் பேசிய நடுவண் தகவல் ஆணையர் மாடபூசி சிறிதர் மகாபாரதத்தில் இருந்தே போலிச் செய்திகள் இருப்பதாக கூறினார்.
தேர்தலோ, போரோ, எதிர்த் தரப்பின் பலவீனத்தை...
01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெண்ணுரிமை ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் அவரது சக ஆர்வலர்களும் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.40 மணியளவில் புனேயில் இருந்து கொச்சி வந்து சேர்ந்தனர். அவர்களை வெளியே வரவிடாமல், பாஜக மற்றும் பல்வேறு ஹிந்துத்துவா ஆணாதிக்க...