10,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள கடப்பா வனப்பகுதியில் செம்மரம் வெட்டப்படுவதாக ஆந்திர வனத்துறையினருக்கு கமுக்கத் தகவல் கிடைத்ததாகவும், இதையடுத்து, வன அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தியதாகவும், அப்போது அங்கு செம்மரங்களை வெட்டி...
09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த உள்கட்சிக் கூட்டத்தில் முன்னாள் நடுவண் அமைச்சர் விலாஸ் முட்டம்வார் பேசியது சமூக வலைத்தளங்களில் தீயாகப்பரவி வருகிறது. விலாஸ் முட்டம்வார் பேசுகையில், 'நீங்கள் தலைமை அமைச்சராக வருவதற்கு முன்...
09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கருத்துப் பரப்புதல் மேடையிலிருந்து இறங்கும்போது பாஜக தேசிய தலைவர் அமித்ஷா சரிந்து விழுந்தார்.
மத்திய பிரதேசத்தில் வரும் புதன்கிழமை சட்டமன்றத்; தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 280 தொகுதிகளை...
09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுடெல்லியில் உலக மகளிர் குத்துச்சண்டை வாகையர் 48 கிலோ எடை பிரிவிற்கான இறுதி போட்டி இன்று நடந்தது. இதில் இந்தியாவின் மேரிகோம், உக்ரைனின் ஹன்னா ஒகோட்டோவை (48 கிலோ) எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் 5-0 என்ற புள்ளி...
08,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒற்றுமையின்சிலை என்று பெயர் வைத்து நடுவண் அரசு சர்தார் வல்லபாய் படேல் சிலையை உலக உயரச்சிலையாக திறக்கப்பட்டதில், இந்தியா முழுக்க ஒற்றுமையான அங்கிகரிப்பு இல்லாமல், ஒவ்வொரு மாநிலங்களுக்கு இடையே பெரிய உயரமான சிலை மற்றும்...
07,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக அளித்து வந்தது உள்வரும் அழைப்புகளை மட்டுமே ஆகும்.
இந்தியாவின் கிராமப்புறங்களில் பெரும்பாலோர் இதுவரை செல்பேசியை உள்வரும் அழைப்புகளை ஏற்க மட்டுமே பயன்படுத்தி...
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியத் தொலைத் தொடர்பு சந்தையில் கோலோச்சி வந்த ஏர்டெல், இந்தியத்; தொடர்வண்டித் துறைக்கு தொலைத் தொடர்பு சேவை வழங்கி வந்தது என்பது நம்மில் பலருக்கு தெரியாத செய்தி.
ஏர்டெல் உடனான ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிகிறது....
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனது பிறந்தநாளை முன்னிட்டு மலிவு விலை உணவகம் ஒன்றை தொடங்கி இருக்கிறார் நடிகை ரோஜா. தமிழ்த்திரையில் முன்னணி கதைத்தலைவியாகத் திகழ்ந்தார் ரோஜா. தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று தென்னிந்திய மொழி படங்களில் சுறுசுறுப்பாக வலம்...
06,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: குமரியில் கேரள அரசுக்கு எதிராக சில நூறு பாஜகவினர் நடத்திய போராட்டத்தை யொட்டி கேரள பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தப் பட்டன.
சபரிமலை சென்ற அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை, கேரள காவல்துறை கண்காணிப்பாளர், அவமதிப்பு...