15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 ரூபாய்தாள்கள் செல்லாது என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநள்ளிரவில் மிகப் பெருமிதமாக இந்தியத் தலைமைஅமைச்சர் நரேந்திர மோடி அறிவித்தார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாதாரண மக்கள்...
15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்னும் 120 நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட பணம்வழங்கும் இயந்திரங்கள்; மூடப்படும் என்ற தகவல் மக்களிடம் வேகமாக பரவி வருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை போலவே இன்னொரு நடவடிக்கையா? என்று மக்கள் நொந்து...
14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மோடி அவர்கள்: ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் வைப்பு செய்யப்படும், ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, வேளாண் கடன் தள்ளுபடி, விளைபொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை என்று வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார்....
14,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் இன்று 29 மாநில உழவர்கள் சங்கத்தினர் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி செல்ல உள்ளனர். நாடு முழுவதும் இருந்து 200க்கும் மேற்பட்ட உழவர்கள் அமைப்புகள் இணைந்து அகில இந்திய கிசான்...
13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிலையன்ஸ் ஜியோ, இந்திய தொலைத்தொடர்பு துறையில் அறிமுகமான நாள்முதல், அதிரடி சலுகை மூலம் ஏராளமான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. முதலிடத்தில் இருந்த ஏர்டெல் உள்ளிட்ட சில நிறுவனங்கள் சரிவை சந்தித்தன ; சில நிறுவனங்கள் காணாமல்...
13,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் கஜாபுயல் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி சென்றது.
பள்ளிகள், சமூக நலக்கூடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் மக்கள் தங்க...
12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கச் சொல்லி பசுமை தீர்ப்பாயக் குழு அறிக்கை தரும் என தான் முன்னரே யூகித்ததாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வைகோ இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,...
12,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காலாண்டு நிறைவில் ரிலையன்ஸ் ஜியோவின் மொத்த ஏ.ஜி.ஆர். விகிதம் 15.9விழுக்காடு மட்டுமே. ரிலையன்ஸ் ஜியோவை வீழ்த்தி ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் வளர்ச்சி கண்டுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ பேசி 2...
11,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி தோன்றும் இடத்தில் இருந்து முடியும் வரை, தமிழகப் பகுதிகளாகப் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்தன. கரைபுரண்டு ஓடிவரும் காவிரியை வேளாண்மைக்கு பகிர்ந்தளிக்க திருச்சியிலே கல்லணையைக் கட்டினார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் மன்னன்...