17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாடிக்கையாளர்கள் பயன் படுத்தினாலும், பயன்படுத்தா விட்டாலும், செல்பேசியில் போடப் பட்ட ஒவ்வொரு செறிவட்டையும், தொடர்ந்து தொலைத் தொடர்பு நிறுவனங்களின் தொடர்பில் இருக்க, அந்தத் தொடர்புக்கு 28நாட்களுக்கு ஒரு முறை வாடகை செலுத்தியாக...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரியில் அணைகட்டும் முயற்சியில், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி ஆணையத்தின் அனுமதி தேவை என ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார்.
ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்ட கர்நாடகத்துக்கு நடுவண் அரசு...
17,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்ட நடுவண் அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் இன்று காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே ஆடுதாண்டும் காவிரியில் ரூ.5900 கோடியில் புதிதாக அணை கட்ட கர்நாடகம் முயற்சித்து...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: உத்தரகாண்ட் மாநிலத்தின் பாகேஸ்வர் அருகே நடைபெற்ற திருமண விழாவில் உணவுண்ட அனைவருக்கும் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வர் அருகே பஸ்தி என்ற கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திருமண விழாவில்...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக முதல்வர் ஆதித்தியாநாத் ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தில், எதிர்வரும் ஆங்கில ஆண்டு சனவரி முதல் மார்ச் வரையில் 3 மாதங்களுக்கு திருமணம் நடத்த அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் வரும் சனவரி...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தலைமை அமைச்சர் மோடி நாட்டிற்கு சாபகேடு, தமிழகத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சாபகேடு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக சாடியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில்...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: விதவிதமாக ஆடை உடுத்துவது, அன்றாடம் ஒரு நாட்டிற்கு போவது என்று 2 போதைகள் மோடியை ஆட்டிப் படைக்கின்றன என்று வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார்.
இலக்கிய விழா ஒன்று சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மதிமுக...
16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, டெல்லியில் உச்ச அறங்கூற்றுமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன. நிவாரண பொருட்கள் சேகரிப்பு பணியை உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்...
15,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இரண்டு மாதங்களுக்கு முன்பே இலக்கு எட்டப்பட்டுள்ளதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நிதியாண்டில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இலக்கை ரூ.6.24 லட்சம் கோடியாக நடுவண் அரசு...