சர்ச்சைக்குரிய நிலத்தை இராமர் கோயில் கட்டுவதற்காக ஒதுக்க வேண்டும். இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த மாற்று இடம் வழங்க வேண்டும். உச்சஅறங்கூற்றுமன்றம், அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.
23,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை...
பல ஆண்டுகளாக நடந்து வரும் அயோத்தி வழக்கில் பலகட்ட விசாரணை, வாதங்களுக்கு பிறகு இவ்வழக்கின் தீர்ப்பு, நடப்புக் கிழமையில் எதிர்பார்க்கப்படுகிறது. அது தொடர்பாக ஊடகங்கள் வெளிப்படுத்தும் பரபரப்பு, மக்களைத் தொற்றிக்...
இந்தியப் பொருளாதார மந்த நிலையால், ஊர்தி உற்பத்தி துறை முழுமையாகப் பாதிப்பு, தங்க இறக்குமதி கூட மூன்றில் ஒரு பங்காக குறைந்து விட்டது, என்று புலம்பி வந்த நிலையில், தற்போது இந்தியப் பொருளாதார மந்தநிலையின் அடுத்த ஆப்பு இந்தியத் தொழில்நுட்பக் கழக மாணவர்களின்...
தங்கத்தின் விலை, 20 விழுக்காடு வரை அதிகரித்தது, பொருளாதார மந்த நிலை நுகர்வோர் நம்பிக்கையை குறைத்தது ஆகிய இரண்டு காரணங்களால், இந்தியாவின் தங்கம் தேவை குறைந்துவிட்டது. இவ்வாறு உலக தங்கக் குழு தெரிவித்துள்ளது.
20,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வரலாறு காணாத...
மருத்துவப் படிப்பிற்கான கட்டாய நுழைவுத் தேர்வான நீட்தேர்வு- ஏழை மாணவர்களுக்கு எதிரானதாக உள்ளது என, சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் தெரிவித்து, திரும்பப் பெறலாமே அரசு என்று ஆலோசனை வழங்கியிருந்த நிலையில்- கோபம்கொப்பளிக்கும் கருத்துக்கள்- அனல்தெறிக்கும் ஆலோசனைகள்-...
தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் வட்டாட்சியரை அவரது அலுவலக அறையிலேயே ஒரு உழவர் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம், மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண் வட்டாட்சியரை அவரது அலுவலக அறையிலேயே...
முந்தைய அரசு கொண்டு வந்த நீட் தேர்வை ஏன் இந்த அரசு திரும்பப் பெறக் கூடாது என சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை...
டெல்லியில் மக்கள் காற்று மாசுபாட்டால் செத்துக் கொண்டு இருக்கிறார்கள், அரசு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது என்று உச்ச அறங்கூற்றுமன்றம் கண்டித்துள்ளது.
18,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காற்று மாசு காரணமாக டெல்லியில் மிக மோசமான சூழ்நிலை நிலவி...
புலனம் நிறுவன வழக்கு தொடர்பாக, அதன் செய்தி தொடர்பாளர்- ‘இந்தியாவில் உள்ள இதழியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்ற பலர், தங்கள் புலனச்செயலி வழியாக, இஸ்ரேல் நிறுவன சட்டவிரோத உளவுநிரல் மூலம், கண்காணிக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்துள்ளார். ...