தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாளா? அல்லது தை முதல் நாளா? இப்படியொரு கேள்வியைத் தமிழ் ஆர்வலர்களுக்குள்ளாகவே கேட்கப்பட்டு விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கான விடையாகவே முன்னெடுக்கப் படுகின்றது இந்தக் கட்டுரை.
18,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...
மந்திரம் என்ற தலைப்பில் ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. இணையத்தில் தேடினாலும் நிறைய நிறைய கிடைக்கின்றன. ஆனால், அவற்றை எவ்வளவு படித்தும் நடைமுறைப்படுத்த முடியாது. அதைக் கற்றுக் கொடுக்கவும்; ஆட்கள் இல்லை. அதைத் தெரிந்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் பொய்...
தமிழர் மரபுகளை அறிவூட்டச் சார்பிலிருந்து, ஆதிக்கவாதிகளின் அடிமைப்பாட்டுக்கு மடைமாற்றும், ஆபத்துக்கள் சூழ்ந்திருக்கும் தருணத்தில் தமிழர்தம் நடப்பு வாழ்க்கைப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எச்சரிக்கை தமிழர்களே.
‘இறை’ என்கிற தமிழ்ச் சொல்லுக்கு நேரான சொல், உலகில் எந்த மொழியிலும் புழக்கத்தில் இல்லை. எனவே தமிழர்கள் இறை என்ற சொல்லை கண்ட கண்ட இடங்களில் பயன்படுத்தி வீணடிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.
15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: உலகில் உள்ள...
சென்னையில் உள்ள இலக்கிய நண்பர்கள் தங்கள் தங்கள் அமைப்புகளிலிருந்து பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதுவும் நிகழ்ச்சிகளை நடத்த- நேரடியாக ஒருங்கிணைக்கத் தேவையில்லாமல், இணையத் தொழில் நுட்பத்தில் கூகுள் நிறுவனம் வழங்கி வருகிற சிறப்பான வாய்ப்புகளை...
09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: மந்திரம் என்பது அழகான தமிழ்ச்சொல். ஒரு சொல்லைத் தமிழ்ச்சொல் என்று முடிவு செய்துவிட்டாலே அந்தச் சொல்லில் ஆழமான பொருள் பொதிந்திருக்கும் என்பதும், அது நமக்கு ஆழத்தேடும் வகைக்கு அருமையான பொருளை தரக் காத்திருக்கிறது...
சான்றோர்த்தளம் முன்னெடுக்கும் நூல் ஆய்வரங்கம். இன்று மாலை 7.00 மணிக்கு
06,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: நூலாசிரியர். தமிழ்த்திரு.பூமிநாதன் அவர்களின் ‘வழிந்தோடும் காணல்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி! முன்னெடுக்கிறது ‘சான்றோர்த்...
சீரிய கற்பினள் சீதையைத் தீக்குளிக்க வைத்த இராமன் குற்றவாளியே என்றும், மாவீரன் வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன் குற்றவாளியே என்றும் நிறுவப்படுகிற இந்த மண்ணில் தெய்வமாக இருந்தாலும், தமிழ்நெறிக்கு எதிரான செய்தியை, நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றே...
இராமப்பய்யன் அம்மானையின் கதைத்தலைவர், இராமப்பய்யன் குறித்து சில பல சிறப்புச் செய்திகள் வரலாற்று ஆர்வலர்களின் பேசு பொருளாக உள்ளது.
04,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழில் அம்மானை இலக்கியத்திற்குத் தனி வரலாறு உண்டு. இந்தக் கட்டுரையில் நாம்...