ஒவ்வொரு மாதமும் எட்டு டாலர் என்பது பெரிய தொகை எனவும் ஒரு சமூக வலைத்தளத்திற்கு இந்தத் தொகை அதிகம் என்றும் பல பயனாளர்கள் கருதிய நிலையில் ஒருசில பயனாளிகள் நீலநிற சரிபார்ப்புக் குறியை இழக்கவும் தயாராக உள்ளனர்.
18,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: கீச்சு...
இந்தியாவின் வருமானவரியால், ஆண்டுக்கு இரண்டரை இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுகிறவர்களை வருமானவரித்துறை அதிகாரிகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் நிறுத்தப்படுவது மக்களை பணத்தீண்டாமைக்கு நிர்பந்திக்கிறது. எல்லையில்லா வருமானம் தரும் கருவி உழைப்பு மேலோங்கியுள்ள இன்றை...
சியோமி நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாட்டினை நிறுத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தது சியோமி நிறுவனம். ஆனால் தற்போது அதன் நிதி வணிகத்தினை முடக்கி இருப்பதால் இந்தியாவில் சியோமியின் எதிர்காலம் குறித்த கேள்விகள்...
எலான் மஸ்க் 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.65 லட்சம் கோடி) கீச்சுவை முழுமையாக வாங்கியுள்ளார். தற்போது அவர் கீச்சுவின் முதன்மை ஊழியர்களைக் கத்தவிட்டுள்ள நிலையில், அவர் கைப்பற்றியுள்ள இந்த கீச்சுப்பறவையை கத்தவிடுவாரா? அமுக்கிப் பிடிப்பாரா! என்பது இணைய ஆர்வலர்களின்...
இந்தியாவை ஒரு காலத்தில் ஆட்சி செய்த பிரிட்டனையே ஆட்சி செய்யும் தலைமைஅமைச்சராக இந்திய வம்சாவளியான ரிசிசுனக் பதவியேற்கவுள்ளார், என்றெல்லாம்கூட சில ஊடகங்கள் ரிசிசுனக் தலைமைஅமைச்சர் பொறுப்பேற்கவுள்ளதைக் கொண்டாடி மகிழ்கின்றன.
08,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124:...
பொருளாதாரத்திற்கான நோபல்பரிசு இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கொடுத்தே ஆக வேண்டும் என்று பதிவிட்டு பகடியாடி வருகின்றனர் இணைய ஆர்வலர்கள். அவரின் கண்டுபிடிப்பு செய்தி இந்தக் கட்டுரையில்.
30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5124: அமெரிக்க டாலருக்கு...
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியாவின் ரூபாய் மதிப்பு மட்டும் அல்லாமல், அனைத்து முதன்மை நாணயங்களின் மதிப்பும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த பதினோரு நாட்களாக பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 3.6 விழுக்காடு வரை...
வெளிநாடுகள் வெளி மாநிலங்களில் தமிழைக் கற்பிக்கும் அமைப்புகளுக்கு மற்றும் வெளி நிதியுதவி வழங்குதல், தமிழைத் திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல் முதலான நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் முதல் நடவடிக்கையாக...
இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது ஈரானில். அங்கே ஹிஜாப்புக்கு எதிராக பெண்கள் போராடியதும்- இந்தியாவில் கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்து வந்ததால், சில மாணவிகள் வகுப்புக்குள் நுழையத் தடை செய்யப்பட்டதாகக் கூறப்படும் நிகழ்வு அங்கு...