May 1, 2014

ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக களமிறங்கியது துருக்கி விமானப்படை

சிரியா மற்றும் ஈராக்கின் பல்வேறு பகுதிகளை தங்களதுவசம் கொண்டு வந்து உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் உலக படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து அங்கு வான்வழி தாக்குதலை நடத்தியது. இதை தொடர்ந்து துருக்கியும்...
May 1, 2014

அமெரிக்காவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 4வயது சிறுமிக்கு திருமணம்

அமெரிக்காவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 4வயது சிறுமிக்கு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் பணியாற்றும் ஆண் செவிலியருடன் திருமணம் நடந்தது. நியூயோர்க் நகரில் மெலோடிஸ் செண்டர் என்ற குழந்தைகளுக்கான புற்று நோய் மருத்துவமனை உள்ளது. இங்கு 4 வயது ஆன...
May 1, 2014

வடக்கு கேமெரூனில் தற்கொலைப்படை தாக்குதல் 13 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான கேமெரூனில் தீவிரவாதிகள் நடத்திய 2 தற்கொலைத் தாக்குல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் படுகாயமடைந்தனர்.முதல் தாக்குதல் வடக்கு கேமெரூனின் மரவ்வா மார்க்கெட் பகுதியில் நடந்தது. இரண்டாவது தாக்குதல் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள மற்றொரு பகுதியில் நடந்தது....
May 1, 2014

சீனாவில் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதிப்பது குறித்து பரிசீலனை

சீனாவில் இரண்டாவது குழந்தைப்உலகில் மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும் சீனாவில் மக்கள் தொகை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைப்பதற்காக ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை மாத்திரமே பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டம் அமுலில் இருந்து...
May 1, 2014

தேர்தல் பிரச்சாரத்தின் போது தொண்டரை ராஜபக்சே தாக்கியதால் அமலி

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, தொண்டர் ஒருவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாத்தறை மாவட்டத்தில் உள்ள அக்குரஸ்ஸ...
May 1, 2014

நேற்று பிரிட்டனின் குட்டி இளவரசருக்கு 2வது பிறந்த நாள்

நேற்று (ஜூலை 22) பிரிட்டனின் குட்டி இளவரசரும் இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் இளவரசி கேட் ஆகியோரின் மகனும் ஆன ஜோர்ஜ் அலெக்ஸான்டர் லூயிஸின் 2 ஆவது பிறந்த நாளாகும்.

இவரது பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எளிமையான முறையில் அன்மெர் மண்டபத்தில் நடைபெறவுள்ள...
May 1, 2014

இரவு நேரப் பணி செய்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து

இரவு நேரப் பணி செய்பவர்களுக்கு புற்று நோய் ஏற்படும் ஆபத்து நிறைந்திருப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.இதுகுறித்து பார்சிலோனாவில் உள்ள பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சுமார் 22 முதல் 64 வயதுள்ள தொடர்ந்து நீண்ட...
May 1, 2014

மோடி-நவாஸ் உறவு...

புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றபோது அவ்விழாவுக்கு வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரிப் மோடியின் தாயாருக்கு சேலையை அன்பளிப்பாக வழங்கினார். பதிலுக்கு, மோடியும் நவாஸ் செரிப்பின் தாயாருக்கு சால்வையை அன்பளிப்பாக அளித்தார்.

சுந்தர்.சி படம் போல...
May 1, 2014

கெமிக்கல் ஆயுதங்களைப் பயன்படுத்தும் ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றியுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இந்நிலையில், தங்கள் எதிரிகள் மீதான தாக்குதலின்போது, குளோரின் உள்பட மிகவும் கொடிய விஷ வாயுக்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் பயன்படுத்துவதாக அதிர்ச்சித்தகவல்...