May 1, 2014

பிரதமரைவிட அவ்வம்மாநில முதல்வருக்குத்தான் மக்கள் அதிக முதன்மை தருகிறார்கள்: கருணாநிதி.

இந்தியாவில் அரசு விளம்பரங்களில் மாநில முதல்வர்கள் போன்ற அரசியல் தலைவர்களின் படங்களைப் பயன்படுத்த உச்சநீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியக் குடியரசுத்தலைவர்,...

May 1, 2014

பசுமாட்டு இறைச்சி பரிமாறப்படுவதான புகாருக்கு போலீஸார் நடத்திய அதிரடிசோதனையால் சர்ச்சை.

டெல்லியில் உள்ள கேரளா பவனில் உள்ள உணவகத்தில் பசுமாட்டு இறைச்சி பரிமாறப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அங்கு அம்மாநில போலீஸார் அதிரடி சோதனை நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கேரள அரசின்...

May 1, 2014

இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் சாம்பியன்

பார்முலா ஒன் பந்தயத்தின் 16-வது சுற்றான அமெரிக்க கிராண்ட்பிரீ போட்டி ஆஸ்டினில்  நடந்தது. இந்த பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 50 நிமிடம் 52.703 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை தனதாக்கினார்.

May 1, 2014

பெண்ணைத் தாக்கியதாக கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா கைது

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக, இந்திய வீரர்கள் பெங்களூருவில் பயிற்சி முகாமில் பங்கேற்றிருந்தனர். அப்போது, இந்திய சுழற்பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா, தங்கியிருந்த ஹோட்டலில், அவருக்கும் அவரது பெண் நண்பர் ஒருவருக்கும்...

May 1, 2014

பெமா விதிகளை மீறியதாக ஷாருக்கான் மீது குற்றச்சாட்டு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பங்குகளை வெளிநாட்டு  நிறுவனத்திற்கு விற்றதில் பெமா விதிகளை மீறிய வழக்கில் பிரபல நடிகர் ஷாருக்கானுக்கு 3 வது முறையாக சம்மன் அனுப்பட்டுள்ளது.ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...

May 1, 2014

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் பணம் கொடுத்தால்...

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக உள்ளிட்ட பிற கட்சிகள் பணம் கொடுத்தால் வாங்கிக் கொண்டு நல்லவர்களைத் தேர்வு செய்யுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, ஒசூரில் தேமுதிக நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர்,...

May 1, 2014

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என மோடி பாராட்டு.

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என பிரதமர் மோடி பாராட்டினார்.

பிரதமர் நரேந்திர மோடி, அகில இந்திய வானொலி மூலம் மனதில் உள்ளதை பேசுகிறேன் நிகழ்ச்சியின் வழியாக நாட்டு மக்களுக்கு நேற்று உரை ஆற்றினார். அப்போது அவர்...

May 1, 2014

இந்தியாவில் பல கொலைவழக்குகளில் தேடப்பட்டு வந்த சோட்டாராஜன் இந்தோனேசியாவில் கைது.

இந்தியாவில் பல கொலைவழக்குகளில் தேடப்பட்டு வந்த நிழலுலக தாதா சோட்டா ராஜன் இந்தோனேசியாவின் பாலித் தீவில் கைது செய்யப்பட்டார். இதற்கு அந்நாட்டு அரசுக்கும் இன்டர்போல் போலீசுக்கும்  நடுவண் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்துள்ளார்.

May 1, 2014

யூடியூப் கட்டணச் சேவையாக மாற்றப் படவுள்ளது.

இளைஞர்கள் நடுவில் பெரும் வரவேற்பை பெற்றது யூடியூப் தளம். இலவசமாக பயன்படுத்தப்பட்டு வந்த கூகுள் நிறுவனத்தின் இந்தச் சேவையைக் கட்டணச் சேவையாக மாற்ற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்தக் கட்டணச் சேவை மூலம் காணெளிகளை எந்தவித விளம்பர...