தொடர் தீவிரவாத தாக்குதல்களால் உலகையே கதிகலங்க வைத்துக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், சின்ன வயாகரா விளம்பரம் ஒன்றை பார்த்து கலங்கிப் போயிருக்கிறது.
எதிர்பாராத வகையில் அடுக்கடுக்காக தீவிரவாத தாக்குதல்கள் நடத்துவது, பிரபல...
இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக் கோரி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட மாணவனுக்கு அஞ்சலி செலுத்தும்பொருட்டு வட மாகாணத்திலுள்ள பள்ளிக்கூடங்கள் இன்று மூடப்பட்டன.
பதினெட்டு வயதான,...
தொலைபேசி இணைப்பு வழக்கில் தயாநிதிமாறனை கைது செய்ய அவசியமே இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர் கோபால் கவுடா அமர்வு திட்டவட்டமாக கூறியுள்ளது. தயாநிதிமாறனை சிபிஐ கைது செய்வதை அனுமதிக்க முடியாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சிபிஐ...
ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றுவது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்
ஜி.எஸ்.டி மசோதா குறித்த விவாதத்துக்கு வருமாறு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ்...
மோடி மக்களவையில்,
அரசியலமைப்பு சட்டம் தொடர்பான சிறப்பு அமர்வு விவாதத்தை முடித்து வைத்துப் பேசுகையில், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைவிட கருத்தொற்றுமையே முக்கியமானது. ஜனநாயகத்தில் நாம் அதனை மறந்துவிட முடியாது. தொடர்ந்து கூட்டாக...
நாகபுரியில் புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்தியா 78.2 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.தென் ஆப்பிரிக்க தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டுகளையும், மோர்கல் 3...
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஷசாங் மனோகர்,...
அந்நிய முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பல சீர்த்திருத்தங்கள் செய்யப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அடுத்த வருடம் அமல்படுத்தப்படும் என்றும் சிங்கப்பூரில் நடந்த இந்திய சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி படக் கூறினார்.