தமிழ்க் கலைத்துறையின் நடிப்புச் செம்மல் என்று போற்றிக் கொள்ளப்படும் சிவாஜி கணேசன் அவர்களின் தொன்னூற்று நான்காவது பிறந்த நாள் இன்று. உலகம் முழுவதும் கொண்டாட இருக்கிறது.
15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்க் கலைத்துறையின் நடிப்புச் செம்மல் என்று...
செஞ்சீனா- மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி பற்றாக்குறையால், கருஞ்சீனாவாக இருளில் மூழ்கித் தவித்து வருகிறது.
14,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: சீனாவில் ஏற்பட்டுள்ள திடீர் மின்தடையால் பல நகரங்கள் இருளில் மூழ்கியுள்ளன. மின் பற்றாக்குறையால், சீனாவின்...
தமிழ்நாட்டில் தோண்ட தோண்ட தமிழர் தொன்மை நிறுவிடச் சான்றுகள் கிடைத்த வண்ணமாயுள்ளன. கொற்கை அகழாய்வில் ஒன்பது அடுக்கு செங்கல் கட்டுமானத்திற்குள் இரண்டு அடுக்கு கொள்கலன் கிடைத்துள்ளது.
04,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: கொற்கையில் நடைபெற்று வரும் தொல்லியல்...
தமிழ்நாட்டு பாஜகவினர்களுக்கு ஆளுநர் பதவி, சட்டமன்ற உறுப்பினராகவே இல்லாத எல் முருகனுக்கு ஒன்றிய அமைச்சர் பதவி என்றெல்லாம் ஒன்றிய பாஜக காற்று, தமிழ்நாட்டுப்பக்கம் வீசுவதாக கருநாடகாவில் ஒரு கருத்துப் பரப்புதல் மேற்கொள்ளப்பட்டு...
தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் தீர்ந்துவிடும். இந்த நிலையில் கூடுதல் தடுப்பூசிகளை வழங்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார், தமிழ்நாடு நலங்குத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன்
04,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் தங்கள் வீடுகள் முன்பு கருப்பு கொடி ஏந்தி, அரசாட்சியில் அடாவடிகளையே முன்னெடுத்துவரும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தில்...
தடுப்பூசி போடுவது என்பது பிறந்தநாளுக்கு அணிச்சல் வெட்டுவது போன்றது அல்ல. தடுப்பூசி போடுவது நலங்குத்துறை விரைவாகவும் சிறப்பாகவும் முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு. என்று ஒன்றிய பாஜக அரசின் மோடி கொண்டாட்டப் போக்கை இடித்துரைத்துள்ளார் முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர்...
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக மீண்டும் மாபெரும் தடுப்பூசி முன்னெடுப்பு நிகழ்த்தப் பெறுகிறது.
03,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை தமிழ்நாட்டில் மாபெரும் தடுப்பூசி முன்னெடுப்பு நிகழ்த்தப்...
பெட்ரோல் டீசல் விலையை சரக்கு சேவை வரிக்குள் கொண்டுவந்தால் அவற்றின் விலை குறைந்து விடும் என்பதாக நீண்ட நாட்களாகவே ஒரு கருத்துப் பரப்புதல் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது உண்மையன்று என்பதை விளக்கும் வகைக்கான கட்டுரையே...