May 1, 2014

முடங்கியுள்ளன! உலகம் முழுவதுமாக- புலனம், முகநூல் மற்றும் படவரி ஆகியன

யார் யாரோ அழைக்கின்றார்களே! என்று பேசியை எடுத்தால், உங்களுக்கு புலனம் வேலை செய்கிறதா? உங்களுக்கு முகநூல் வேலை செய்கிறதா?  மற்றும் உங்களுக்குப் படவரி வேலை செய்கிறதா என்று கேள்விகள்.  ஆம் முடங்கியுள்ளன. உலகம் முழுவதுமாக- புலனம், முகநூல் மற்றும் படவரி...

May 1, 2014

கொண்டாடுவோம் சிவநாடாரை! இந்தியாவில் மூன்றாம் இடம் பெறும் தமிழ்நாட்டுப் பணக்காரர் 

பொதுவாக- பணக்காரரைக் கொண்டாடும் மரபு தமிழருடையது இல்லை என்றாலும், பணக்காரரை கொண்டாடுவதால் பிழை நேர்ந்து விடாது என்ற கருதுகோளில், இந்தியாவின் மூன்றாம் இடம் பெறும் பணக்காரர் சிவநாடாரை பாராட்டுவோம் இந்தக் கட்டுரையில்.

18,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123:...

May 1, 2014

வாழ்த்துக்கள் மம்தா பானர்ஜி! ஒன்றிய ஆட்சிக்கு முனையும்- ஒற்றைஇன, ஒற்றைமொழி, நலனுக்கான இரு கட்சிகளை அப்புறப்படுத்துங்கள்

பவானிபூர் இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி பெற்றிட்ட வெற்றிக்கு வாழ்த்துக்கள். ஒன்றிய ஆட்சிக்கு முனையும்- ஒற்றைஇன, ஒற்றைமொழி, நலனுக்கான பாரதிய ராஷ்ட்ரிய காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளை அப்புறப்படுத்துங்கள். இந்தியாவில் உண்மையான மக்களாட்சி மலர, மாநிலக்...

May 1, 2014

வன்மையாகக் கண்டிக்கிறோம்! நூறு நாள் வேலை குறித்த பாஜகதனமான சீமான் பேச்சை

தீர விசாரித்து அறிந்ததில், 100நாள் வேலைகுறித்த சீமான் பேச்சு, பாஜகதனமானது என்பதை உறுதிசெய்வதாகவே உள்ளது. பாஜகவின் ஆ அணியே சீமான் கட்சி என்று பேசுவோருக்கு சீமான் பேச்சு வலுசேர்ப்பதாக அமைகிறது. 

16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தீர விசாரித்து...

May 1, 2014

கடன்சுமையில் தள்ளாடும் உலகில் நாற்பத்தியிரண்டு நாடுகள்! நகைஅடகுகடை மாதிரி, சீனாவிடம் கடன் வாங்கி

இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான் உட்பட சுமார் 42 நாடுகள் சீனாவிடம் கடன் வாங்கி பெரும் கடன் சுமையில் சிக்கியிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பத்து பவுன் இருபது பவுன் வைத்திருப்பவர்கள், குறைந்த...

May 1, 2014

சிறை கற்றுத்தந்த பாடம்! ஈராயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு; இது ஈகுவடாரில்

சிறையில் நிகழ்ந்த வன்முறையைத் தொடர்ந்து ஈராயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க ஈகுவடார் அரசு முடிவு செய்துள்ளது.

16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாஸ் மாநிலத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் ஒரு சிறைச்சாலை...

May 1, 2014

சிவசேனா வெளிப்படுத்தும் உண்மைகள்! பாரதிய ராஷ்ட்ரிய காங்கிரஸ் குறித்து

பாரதிய ராஷ்ட்ரிய காங்கிரஸ் கட்சியை வீழ்த்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பா.ஜனதாவுடன் கைகோர்த்து இருப்பதாக சிவசேனா தெரிவித்துள்ளது.

16,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் உள்கட்சி பூசல்...

May 1, 2014

சுட்டுக் கொல்ல உத்தரவு! நான்கு பேர்களைத் தாக்கிக் கொன்றுள்ள காட்டுப்புலியை

நீலகிரி மாவட்டத்தில், கூண்டில் சிக்காமல் போக்குகாட்டும் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: நீலகிரி மாவட்டம் கூடலூரில் நான்கு பேர்களைத் தாக்கிக் கொன்றுள்ள காட்டுப்புலியை, சுட்டுக் கொல்ல...

May 1, 2014

தமிழ்நாட்டில் கொட்டித் தீர்க்கப் போகிறது மழை, மூன்று நாட்களுக்கு!

தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் கழிமுக  மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை...