May 1, 2014

கொண்டாடுவதற்கானதன்று; புரிந்துகொள்வதற்கானது! தங்கம் அளவிற்கு உயர்த்திவிட்டு தகரம் அளவிற்கு குறைப்பது: பெட்ரோல்விலை

ஒட்டுமொத்த இந்தியாவின் அனைத்து அதிகாரங்களையும் ஒற்றைக் கட்சி பாஜகவிடம் தூக்கிக்கொடுத்த மக்களுக்கு கிடைத்தவை சுமைகள் மட்டுமே. முதலாவதாக ஐந்து மாநிலத்தில் வெற்றியை மற்ற கட்சிகளுக்கு பகிர்ந்ததிலிருந்து மக்கள் பெற்று வருவது ஆதயங்கள் மட்டுமே, இதை மக்கள் புரிந்து கொள்ள...

May 1, 2014

தெளிவு படுத்துகிறார் சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர்! பெட்ரோல் விலை ரூ.50 ஆகக் குறைய, மக்கள் என்ன செய்ய வேண்டும்

தெளிவு படுத்துகிறார் சிவசேனா பாராளுமன்ற உறுப்பினர்: பெட்ரோல் விலை ரூ.50 ஆகக் குறைய மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று.

19,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: பெட்ரோல், டீசல் விலை ரூ.50 ஆகக் குறைய வேண்டுமானால் நாடு முழுவதும் பாஜக தோற்றுப் போக வேண்டும் என சிவசேனா...

May 1, 2014

ஒரு பார்வை! விஜய் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பான ஜகமே தந்திரம்


ஜகமே தந்திரம் படத்தின் சிவதாஸ் என்கிற பாத்திரம், கடைசியாக உதிர்க்கும்.. 'துரோகம் நம் இனத்தின் சாபம்' என்ற வசனம் உலகத் தமிழர்களின் தலையில் சுத்தியால் அடிப்பது போல முன்னெடுக்கப் பட்டிருக்கிறது. இந்த வரிதான் படத்தின் உண்மையான தலைப்பாக இருக்க...

May 1, 2014

வணக்கம் வெனிசுலா! உலகிலேயே குறைந்த விலையாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 1.48 க்கு நீங்கள் விற்கின்றீர்களாமே

இந்தியாவை விட அதிக விலைக்கு பெட்ரோல் டீசல் விற்கப்படும் நாடுகளில், அதற்கான காரணம் எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். இந்தியாவில் ஒன்றிய அரசின் அதிக வரி விதிப்பே இந்தியாவில் பெட்ரோல் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணம்...

May 1, 2014

நீட்! மூன்று மாணவர்கள் 720க்கு 720 என முழு மதிப்பெண்? தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டு 'சிக்கிய15' மாணவர்களின் முடிவுகள் களைவு...

கடும் எதிர்ப்புகளுக்கு நடுவிலேயும், தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு கடுமையான சோதனை, வடஇந்தியாவில் நிறைய நிறைய முறைகேடுகள் என்று குற்றசாட்டுகள், ஆகிய அவலங்களோடு அரங்கேற்றப்பட்ட நீட்தேர்வின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

16,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: கடும்...

May 1, 2014

வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு களைவு! அவசர கோலத்தில் அதிமுக அரசு அள்ளித் தெளித்த கோலம் என்று குற்றச்சாட்டு

வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் களையப்படுவதாக சென்னை உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

15,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5...

May 1, 2014

திறந்தன பள்ளிகள்! குதுகலிக்கும் பெதும்பை மாணவியரும் விடலை மாணவர்களும்- பருவத்திற்கு ஏற்ற அறிவுடைமை கொண்டாடிட

தம்மின் தம்மக்கள் அறிவுடைமையைக் கொண்டாடும் தமிழ்மண்ணில், அதற்கான களமான பள்ளிகள்- பத்தொன்பது மாதங்களாக கொரோனா பேரிடர் தடுப்பு நடவடிக்கையின் பாற்பட்டு முடக்கப்பட்டிருந்தன. ஓரளவு கொரோனா குறுவித்தொற்றை தமிழ்நாடு வீழ்த்திய நிலையில், பெதும்பை, மங்கை மாணவியரும் விடலை...

May 1, 2014

2,ஆடியே தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கு ஏற்றநாள்! தமிழ்நாடு என்று, நமக்கு நாமே அறிவித்துக் கொண்ட நாள் அது

உப்பு சப்பில்லாத 15,ஐப்பசி (நவம்பர் 1) நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதை விட, தமிழ்நாடு என்று நமது சட்டமன்றத்தில், நமக்கு நாமே அறிவித்துக் கொண்ட நாளான 2,ஆடியே தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கு ஏற்றநாள் ஆகும். இந்தமுறை தமிழ்நாடு நாளை சிறப்பாக கொண்டாட உரிய...

May 1, 2014

கொரோனா குறுவி உருவானது எங்கே! ஆதாரப்பாடாக கண்டுபிடிக்க இயலாமையை வெளிப்படுத்தியள்ளன, அமெரிக்க உளவு நிறுவனங்கள்

சீனாவின் ஊகான் குறுவி ஆய்வுக் கூடத்தில் இருந்து கொடிய கொரோனா குறுவி பரவியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், கொரோனா குறுவி உருவானது எங்கே என்று ஆதாரப்பாடாக கண்டுபிடிக்க இயலாமையை வெளிப்படுத்தியள்ளன, அமெரிக்க உளவு...