May 1, 2014

முழுமையான விளக்கம்! கெரோனா என்ற பெயர் கோவிட்-19 ஆக மாற்றப்பட்டது ஏன்

சீனாவில் தொடங்கி உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நுண்ணியிரி தாக்குதல் நோயின் பெயரை உலக நலங்குத்துறை நிறுவனம் மாற்றியுள்ளது. இனி கெரோனா நுண்ணுயிரி நோய் என்ற பெயர் கோவிட்-19 என பேசப்படும்.

01,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சீனாவில் தொடங்கி உலகை அச்சுறுத்தி வரும்...

May 1, 2014

ஒரு செய்தி தொகுப்பு! கோவிட் - 19 எனப் புதிய பெயரிடப்பட்டுள்ள கொரோனாவுக்கானது.

செய்தி தொகுப்பு வெளியிடும் வகையிலாக, கொரோனா தொற்று உலக அளவில் தனிச்செய்தியாக முன்னெடுக்கப்பட வேண்டிய சிறப்பு கவனம் பெறுகிறது. அந்த வகையில் கொரோனா தொற்றால் நலங்குத் துறை முதல் பொருளாதாரம்வரை ஏற்படும் பாதிப்புகள் பற்றிய செய்திகள் உலகெங்கிலுமிருந்து அணி அணியாக...

May 1, 2014

டெல்லி மக்கள் தேசவிரோதிகளுக்கு வாக்களிக்கவில்லை! மோடியின் வேண்டுகோளை ஏற்று: மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் எதிர்வினை

டெல்லி மக்கள் தேச விரோதிகளுக்கு வாக்களிக்கவேண்டாம் என்ற தலைமைஅமைச்சர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, ஆம் ஆத்மிக்கு வாக்களித்துள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான நவாப் மாலிக்...

May 1, 2014

காதலர் நாளில் வெளியாகும் காதல் திரைப்படம்! வாணிபோஜன் முதன்மை வேடத்தில் படம்: ஓ மை கடவுளே


வெகு நாட்களுக்கு பிறகு ரசிகர்களை கவரும் ஒரு காதல் திரைப்படம் என்கிறார் இயக்குநர். மக்கள் என்னசொல்லப் போகிறார்கள் என்பதற்கு காதலர் நாள் வரை காத்திருக்க வேண்டும். வாணிபோஜன் முதன்மை வேடத்தில் நடிக்கும் படம்: ஓ மை கடவுளே

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

அடுத்து எந்தப்படத்தில், எப்படி, என்கிற உங்கள் ஆர்வத்திற்கு! வெற்றிப்படம் கோமாளியில், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஜெயம் ரவி குறித்து

நடிகர் ஜெயம்ரவி அடுத்ததாக பூமி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ரோமியோ ஜுலியட் மற்றும் போகன் படங்களை இயக்கிய இயக்குனர் லஷ்மன் இயக்கி வருகிறார். இது ஜெயம் ரவியின் 25 வது படமாகும். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில்...

May 1, 2014

டெல்லி மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்: ப.சிதம்பரம்! மாநில மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைக் காட்டியதற்காக


மற்ற மாநில மக்களுக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிற டெல்லி மக்களுக்கு நான் மரியாதை செலுத்திக் கொள்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அடுத்து, தொடர்ந்து வரவிருக்கிற இந்தியா முழுவதுமான...

May 1, 2014

பூட்டிய இரும்புக் கூட்டின் கதவு திறந்தது சிறுத்தையே வெளியில் வா- இது பாரதிதாசன்! 7பேர்விடுதலை சாவியை ஆளுநரிடம் தொலைத்து விட்ட அதிமுக

சட்டமன்றத்தை தீர்மான மன்றமாக்கி, ஆளுநருக்கு அதிகாரத்தை தூக்கிக் கொடுத்து விட்ட அதிமுகவே எழுவர் விடுதலை தாமத்திற்கு முழுக்க முழுக்க காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. 

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக...

May 1, 2014

வாழ்த்துக்கள் அரவிந்த் கெஜ்ரிவால்! மூன்றாவது முறையாக முதல்வராகும் கெஜ்ரிவாலுக்கு தலைவர்கள்

மூன்றாவது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, ராகுல் காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய தலைமைஅமைச்சர் மோடியும் வாழ்த்து...

May 1, 2014

மாபெரும் வெற்றி- வாழ்த்துக்கள் அரவிந்த் கெஜ்ரிவால்! மக்கள் வழங்கிய, எழுபதுக்கு அறுபத்தியிரண்டு மதிப்பெண்கள்

தேர்தல் கருத்துப்பரப்புதலில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒரு அந்நியர் போலவேதான் அடையாளம் காட்டியது பாஜக. மூன்றாவது முறையும் முதல்வர் ஆகிறார் உண்மையான தேசியவாதியாக. போலிதேசிய அடையாளத்தில் உலாவரும் ஹிந்துத்துவா, ஹிந்தி மாநிலக்கட்சிகளான- பாஜக காங்கிரஸை எதிர்த்து வெற்றி வாகை...