May 1, 2014

சசிகலா கடந்து வந்த பாதை! ஓர் அலசல்

அதிமுக பொதுச் செயலராக சிறைக்குச் சென்ற சசிகலா, அதிமுக கொடியோடு சென்னை வருகிறார். இடைப்பட்ட காலத்தில் அவரின் பதவி பறிக்கப்பட்டது. தொண்டர்களையும் உறங்கும் விதைகளையும் கொண்டு அமமுக உருவாக்கப்பட்டிருக்கிறது. வெளியில் வந்துள்ள சசிகலா இயங்கப் போவது அதிமுக- அமமுக இந்த...

May 1, 2014

நலம் பெற்று வருவதாகக் கீச்சு வெளியிட்டுள்ளார்! நடிகர் சூர்யாவுக்கு கொரோனா

முந்தா நாள் மும்பையில் இருந்து விமானத்தில் சென்னை திரும்பினார். அப்போது நடிகர் சூர்யாவுக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா தொற்றியுள்ளது தெரியவந்தது.

26,தை,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகர் சூர்யா தற்போது ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து...

May 1, 2014

யார் அவர்கள்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் நடிக்கின்றனர், சூர்யா படத்தில்

சூர்யா தயாரிப்பில் சரவ் சண்முகம் இயக்கத்தில் புதிய படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

25,தை,தமிழ்த்தொடராண்டு-5122: சூர்யா தயாரிப்பில் சரவ் சண்முகம் இயக்கத்தில் உருவாகும் புதிய...

May 1, 2014

போர்த்துறை அதிகாரிக்கே இவ்வளவுதான் பாதுகாப்பா! விடைதேடலில் மக்கள். கடற்படை அதிகாரி கடத்தி எரித்துக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த சுராஜ்குமார் துபேயை கடத்திய மர்ம கும்பல், ரூ.10 லட்சம் பிணையத் தொகை கேட்டு தராததால், அந்தப் போர்த்துறை அதிகாரியை உயிருடன் எரித்துக் கொன்றது, கடும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

25,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஜார்க்கண்ட்...

May 1, 2014

எப்படி உருவானது இந்தக் குருதிப்புனல்!

இந்தோனீசியாவில் இருக்கும் ஒரு கிராமத்தில், ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில் வெள்ளம் புகுந்துவிட்டதால் வெள்ள நீர் குருதிச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

25,தை,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தோனீசியாவில் இருக்கும் ஒரு கிராமத்தில், ஆடை தயாரிப்பு தொழிற்சாலையில்...

May 1, 2014

இந்தியாவின் அடையாளமாக, அரசியல் அமைப்புச்சட்டத்தில் நாம் பதிவு செய்துகொண்டுள்ள, மதச்சார்பின்மையைக் காப்பது நம்கடமை

இந்தியாவின் அடையாளமாக, அரசியல் அமைப்புச்சட்டத்தில் நாம் பதிவு செய்துகொண்டுள்ள, மதச்சார்பின்மையைக் காப்பது இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமை என்பதை சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

24,தை,தமிழ்த்தொடராண்டு-5122: மதச்சார்பின்மை,...

May 1, 2014

பாராட்டு மழையில் தலைமைக் காவலர்! கண்டெடுத்த பணப்பையை உரியவர்களிடம் ஒப்படைத்த சான்றாண்மைக்கு அந்தமழை

சாலையில் கிடந்த கைப்பையை உரியவர்களிடத்தில் தேடிச் சென்று ஒப்படைத்து உதவிய தலைமைக் காவலர் செல்வகுமாருக்கு குவிகின்றன பாராட்டுக்கள்.

24,தை,தமிழ்த்தொடராண்டு-5122: திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் பாலத்தின் கீழே விழுந்து கிடந்த பணப்பையைக்...

May 1, 2014

உதிரியாக செயல்பட்டுவரும் ஓட்டுநர் பயிற்சி மையங்கள் பாதிக்கப்படும் அச்சம்! சாலைப் போக்குவரத்துக்குப் புதிய சட்ட வரைவு

ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு அங்கீகாரம் தொடர்பான வரைவு அறிக்கையை ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

24,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒரேநாடு, ஒரேஆதார்,...

May 1, 2014

தனியாக எண்ணிமச் செலாவணி! இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி உருவாக்கப் போகிறதாம்

நாடுகள் அரசு சாராத நடப்பில் உள்ள எண்ணிமச்செலாவணியை ஒன்றிய பாஜக அரசு தடை செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இதேவேளையில் இவைகளுக்கு மாற்றாக இந்திய ரூபாய் மதிப்பில் புதிய எண்ணிமச்செலாவணி உருவாக்கவும் முடிவு...