அதிமுகவில் பாஜக கூட்டணியை கீழ்மட்டத் தொண்டர்கள் யாரும் விரும்பவேயில்லை. தங்கள் தொகுதி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறதா என்று பெரும்பாலான தொண்டர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
01,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5122: வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக...
தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் போல, மக்கள் மனங்களில் மம்தா இருந்தால் மட்டுமே, பாஜகவின் அடாவடி அரசியலைத்தாண்டி வெற்றி கொள்ள முடியும் என்ற நிலை மேற்கு வங்கத்தில் இருக்கிறது. சாதிப்பாரா மம்தா பானர்ஜி
29,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்கத்தில் 30...
நூற்று முப்பத்தெட்டு கோடி மக்கள் பிழைப்பு நடத்தும் இந்தியாவில், தொடரும் பாஜக ஆட்சியில், அதானியும் அம்பானியும் மட்டுமே பணக்காரர்களாக கொண்டாடப்பட்டு வருகின்றனர்.
29,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிரண்டு பணக்காரர்கள் வளர்ச்சி கொண்டாடப்படும் அவலம் தொடர்ந்து...
திமுக கூட்டணிக்கட்சிகளும், கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளும் குறித்த விவரம்.
28,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்தில் திமுக சார்பில் போட்டியிடும் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் தொகுதி எண்ணிக்கையை முடித்துவிட்டனர். திமுக கூட்டணிக்கட்சிகளும்,...
சாம்சங் கேலக்ஸி எம் 12 செல்பேசி நேற்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம். தரமும் மலிவுமான செல்பேசி என்பதான கருத்து இதன் மீது பதிவு செய்யப்பட்டு வருகிறது.
28,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எம்-வரிசை...
மேற்கு வங்கத்தில் சட்டம் ஒழுங்கு முழு பொறுப்பையும் ஏற்றுள்ள தேர்தல் ஆணையம் பொறுப்புடன் செயல்படவில்லை என்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் புகாருக்கு தேர்தல் ஆணையத்தின் விடையளிப்பு.
27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி...
தமிழைச் செம்மொழி என்று அறிவித்து விட்டால் போதுமா? அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தமிழக அரசு ஏன் முயலவில்லை? என அறங்கூற்றுமன்றம் கேள்வியையும், கவலையையும் எழுப்பியுள்ளது.
27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முயற்சி...
மம்தா பானர்ஜி மீதான தாக்குதலுக்கு முக.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
27,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்டுள்ள தலைகுனியவைக்கும் தாக்குதல், இந்தியக் குடிஅரசின் மீது...
பதினைந்து மாதகாலமாக கொரோனா அச்சத்தில் முடங்கியிருந்த இந்தியத் தலைமை அமைச்சர் மோடி, தனது வெளிநாட்டுப் பயணத்தை மீண்டும் தொடங்கவிருக்கிறார். முதலாவது நாடு வங்காளம்.
26,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்திரா காலத்து ஆட்சியில் இந்தியாவின் உதவியோடு விடுதலை பெற்ற...