தடுப்பூசி செலுத்தும் தொடர் நடவடிக்கைகளால், ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும், அவர் சந்திக்கும் பலர் கொரோனாவால் பாதிக்கப்படுவதில்லை என்கிற நிலைக்கு இஸ்ரேல் நோயெதிர்ப்பு நிலையைக் கட்டமைத்துள்ளது.
12,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இஸ்ரேலில், கொரோனா...
ஊரடங்கைத் தவிர்த்து ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாத, ஒன்றிய பாஜக அரசால்- இந்தியாவில் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கிறது. நாமாவது முன்னெச்சரிக்கையாக இருக்க, இந்த இருபத்தி மூன்று தகவல்கள்.
12,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123:...
ஆயிரக்கணக்கான வடஇந்திய உழவர் போராளிகள், நீண்ட காலமாக தனிக் குழுவாக, வெட்டவெளியில், போராடி வரும் நிலையில் அவர்களைக் கொரோனாவும், அவர்கள் கொரோனாவையும் கண்டு கொள்ளவில்லை என்பது போராட்டச் சோகத்திலும் சுகமான செய்தியாகும்.
10,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123:...
கொரோனா பாதிப்பில் உலகின் முதலாவது இடத்தை பற்றிட காரணமாகி விட்ட ஆளும் பாஜக அரசுக்கு, ‘உயிர்வளி, மற்றும் தடுப்பூசிக்கு தேசியக் கொள்கை வேண்டும்’ என்று இந்திய உச்ச அறங்கூற்று மன்றம் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய கட்டாயத்தின் அவலத்தில் இருக்கும் இந்திய...
கொரோனா பாதிப்பில் உலகின் முதலிடத்திற்கு வந்துவிட்ட இந்தியாவில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்குமாம் ஒன்றிய பாஜக அரசு. செலவை மாநிலங்களே செய்து கொள்ள வேண்டுமாம் என்ன நியாயம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர்...
கதிர்வீச்சுப் பொருட்களுடன் அம்பந்தோட்டா துறைமுகத்துக்குள் நுழைந்த சீனாவின் சரக்கு கப்பலை இலங்கை அனுமதிக்க மறுத்தது. இதனையடுத்து கடலிலேயே அந்த சீனா கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
09,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: இலங்கை தலைநகர் கொழும்பில்...
தமிழ்நாட்டில் 12.1 தடுப்பு மருந்துகள் வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வருகிறது. வீணடிப்புக்கு நிருவாக குறைபாட்டை மட்டுமே காரணமாக்கிவிட முடியாமல், பாதுகாப்பு காரணம் பற்றி வீணடிப்பு தவிர்க்க இயலாதது என்றும்...
கொரோனா பாதிப்பில் இந்தியா எட்டிவிட்ட முதலிடம் காரணம் பற்றி- கொரோனா இரண்டாவது அலையை இந்தியா தடுக்கத் தவறியது ஏன்? எப்படி? விவாதிக்கிறது உலகம்.
07,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா பாதிப்பில் இந்தியா எட்டிவிட்ட முதலிடம் காரணம் பற்றி- கொரோனா இரண்டாவது...
செவ்வாய் கோளில் பறக்கவிடப்பட்ட உலங்கியைப் பார்த்து உணர்ச்சி பொங்க கண்கலங்கினர் நாசா விண்வெளி இயல்அறிவர்கள்.
07,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5123: செவ்வாய் கோளில் உலங்கியைப் பறக்கவிட்டு விண்வெளி வரலாற்றில் நாசா இயல்அறிவர்கள் (சயின்டிஸ்ட்கள்) புதிய சாதனையைப்...