May 1, 2014

தமிழகத்தில் கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாட அனுமதி

தமிழகத்தில் உள்ள கிளப்புகளில் பணம் வைத்து ரம்மி விளையாடுபவர்கள் மீதான நடவடிக்கையை எதிர்த்தும், ரம்மி விளையாட அனுமதி கோரியும், கிளப் உரிமையாளர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (ஆக். 18) மாலை நடந்தது. இதில் திறன்...
May 1, 2014

தமிழீழமே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்

இலங்கைத் தேர்தல் முடிவால் தமிழர்களுக்கு எந்த பயனும் இல்லை; தமிழீழமே தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. எந்த கட்சியும்...
May 1, 2014

ஹிமாச்சல் பிரதேசத்தில், குலு மாவட்டத்தில் கடும் நிலச்சரிவு

ஹிமாச்சல் பிரதேசத்தில், குலு மாவட்டத்தில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 8 பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

இமாச்சலில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் பலர்...
May 1, 2014

என்.எல்.சி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்

என்.எல்.சி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள அவர், என்.எல்.சி தொழிலாளர்களின் பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு நிலக்கரித் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட...
May 1, 2014

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஆகஸ்ட் 7ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11.35 கோடி டாலர் சரிந்து 35,334 கோடி டாலராக இருந்தது. இதற்கு முந்தைய வாரத்தில் இது 8.76 கோடி டாலர் சரிந்து 35,346 கோடி டாலராக இருந்தது. தங்கம் கையிருப்பில் எந்த மாற்றமும் இன்றி 825 கோடி...
May 1, 2014

பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இணையதள சமநிலை சேவை குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு வரும் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றுடன் முடிவடைவதாக இருந்த இந்த காலக்கெடு மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து இணைய சேவைகளையும் சீரான வேகத்தில் இயக்க...
May 1, 2014

மத்திய வேளாண்மை அமைச்சகம் இனி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என அழைக்கப்படும்

மத்திய வேளாண்மை அமைச்சகம் இனி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை என அழைக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் விவசாயிகள் நலன் குறித்தும் பேசினார். பெயர் மாற்றம் வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை...
May 1, 2014

வங்கிகளில் 80,000 பதவிகள் காலியாகின்றன

இன்னும் இரண்டு வருடங்களில் நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகளில் 80,000 பதவிகள் காலியாகின்றன. அதாவது 80,000 ஊழியர்கள், அதிகாரிகள் ஓய்வு பெறவுள்ளனர். எனவே வங்கிப் பணிகளுக்கு ஆட்கள் பெருமளவில் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட முன்னணி...
May 1, 2014

இந்தோனேசியாவில் நேற்று விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கண்டெ

இந்தோனேசியாவில் நேற்று விபத்தில் சிக்கிய விமானத்தின் சிதைந்த பாகங்கள் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் அதில் பயணித்த 49 பேர் மற்றும் விமானிகள், பணிப்பெண்கள் உள்ளிட்ட 54 பேரில் யாரும் உயிருடன் இருக்கும் வாய்ப்புகள் மிகவும் குறைவு என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி...