May 1, 2014

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் விசாரணை சூடு பிடித்துள்ளது

திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதை அடுத்து முன்னாள் ஐ.ஜி. ஜாபர்சேட்டிடமும் விசாரணை நடத்த சி.பி.ஐ முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா,...
May 1, 2014

சென்னை பல்கலையில் அரசியல் அறிவியல் துறையில் பயின்று வரும் அனைத்து மாணவர்களும் இடைநீக்கம்

சென்னை பல்கலையில் அரசியல் அறிவியல் துறையில் பயின்று வரும் அனைத்து மாணவர்களும் இடைநீக்கம் செய்யப்படுவதாக பல்கலை பதிவாளர் அறிவித்துள்ளார்.

பல்கலைப் பேராசிரியர் ராமு மணிவண்ணனுக்கு ஆதரவாகப் போராடியதாகக் கூறி அரசியல் அறிவியல் துறை மாணவர்கள் அனைவரையும் இடை...
May 1, 2014

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் மாநிலத்தில் இன்று 3 நாள் சுற்றுப்பயணம்

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, காஷ்மீர் மாநிலத்தில் இன்று 3 நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கினார். பூஞ்ச் மாவட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி கிராமங்களில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களில் பாதிப்புக்குள்ளான மக்களை, குறிப்பாக சுதந்திர தினத்தன்று பாகிஸ்தான்...
May 1, 2014

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து பதற்றம்

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து இறந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதோடு சேர்த்து கடந்த...
May 1, 2014

குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் போராட்டம்

குஜராத் மாநிலத்தில் இட ஒதுக்கீடு கோரி படேல் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதில் ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் பலியாயினர். அமைதி காக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது....
May 1, 2014

வடிவமைப்பு திட்டத்தை மாற்றியதே மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு காரணம

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்த வடிவமைப்பு திட்டத்தை மாற்றியதே மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு காரணம் என நீதிபதி ரகுபதி ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது.

சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் பிரைம் சிருஷ்டி நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வந்த 11 மாடி...
May 1, 2014

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொது மக்கள் பார்வைக்காக பேசும் கிளிகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொது மக்கள் பார்வைக்காக பல அரிய வகை பறவைகள் உள்ளன. நேற்று லக்னோ உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்றம் முறையில் ஒரு ஜோடி தங்க நிற கோழியும், நீல மஞ்சள் நிற மக்கா கிளியும் வழங்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு வண்டலூர்...
May 1, 2014

ராணுவ அமைச்சகம், ராம்தேவ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது

'யோகா குரு” ராம்தேவின் சொந்த ஆயுர்வேத மருந்து நிறுவனமான, 'பதஞ்சலி” யுடன், ராணுவ நிறுவனமான, டி.ஆர்.டி.ஓ., தான் தயாரிக்கும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பனி மலைகள் சூழ்ந்த சியாச்சின் பகுதியில்,...
May 1, 2014

தென் இந்தியாவில் ஆட்சியமைக்க பா.ஜ.க அதிக கவனம்

தென் இந்தியாவில் ஆட்சியமைக்க பா.ஜ.க அதிக கவனம் செலுத்தி வருவதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். புதுச்சேரியில் பா.ஜ.க.வினரிடையே அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர் வடஇந்தியாவில் பா.ஜ.க அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக குறிப்பிட்டார். புதுவை...