May 1, 2014

மதிமுக சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு.

மதிமுக சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் வரும் 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர்  வைகோ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:திராவிட இயக்க நூற்றாண்டு விழா மற்றும்...

May 1, 2014

65.3 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 376 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன பேருந்து நிலையம்.

வண்டலூரை அடுத்த வண்டலூர்-வாலாஜாபாத் சாலையோரம் உள்ள விளைநிலங்களைச் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கையகப்படுத்தி, அங்கு 65.3 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ. 376 கோடி மதிப்பீட்டில் புதிய நவீன பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று கடந்த 2013-ம் ஆண்டு...

May 1, 2014

மக்களின் மனதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும்-ராகுல் காந்தி.

வானொலியில் மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினால் மட்டும் போதாது, மக்களின் மனதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

ஒடிசா வந்திருந்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி புவனேஸ்வரில்...

May 1, 2014

ஊழல் விவகாரங்களை பிரதமர் நரேந்திர மோடி கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

பாஜக முதல்வர்கள், அமைச்சரின் ஊழல் விவகாரங்களை பிரதமர் நரேந்திர மோடி கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா,...

May 1, 2014

இஸ்லாத்துடன் பாகிஸ்தானை விட அதிக தொடர்பு கொண்ட நாடு இந்தியா.

இஸ்லாத்துடன் பாகிஸ்தானை விட அதிக தொடர்பு கொண்ட நாடு என இந்தியாவை கூற முடியும், எனெனில் இங்கு பாகிஸ்தானை விட அதிக முஸ்லீம் மக்கள் வாழ்கின்றனர் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படைகளின்...

May 1, 2014

ஜப்பானில் கடும் மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளம் .

ஜப்பானில் கடும் மழையால் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் காரணமாக ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 25-க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.

ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக வெள்ள நீர்...

May 1, 2014

நாட்டின் வளர்ச்சிக்காக 400 எம்.பி.க்கள் உழைத்துக் கொண்டிருக்க....

நாட்டின் வளர்ச்சிக்காக 400 எம்.பி.க்கள் உழைத்துக் கொண்டிருக்க,அந்த வளர்ச்சியை தடுக்கும் விதமாக 40 எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்துகின்றனர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சண்டிகரில் பல்வேறு நலத்திட்டங்களைத்...

May 1, 2014

“இலங்கை- நீதிக்கான தேடல்” அரை மணிநேர ஆவணப்படம்.

இலங்கையின் போர்க்குற்றங்களை இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி மூலம் அனைத்துலக சமூகத்துக்கு வெளிப்படுத்தியவர்களில் ஒருவர் கல்லம் மக்ரே. இவர்தான் தற்போது “இலங்கை- நீதிக்கான தேடல்” அரை மணிநேர ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார்.

இந்த...

May 1, 2014

மோடி வருகையால் பொதுமக்களுக்கு பல சிரமம் ஏற்பட்டதாக ஊடகங்கள் செய்தி.

தனது சண்டிகார் பயணத்தின் போது  மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காக குறிப்பாக அங்குள்ள பள்ளிகளை மூட உத்தரவிட்டதற்காக பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய விசாரணைக்க்கு உத்தரவிடப்படும் என்றும்...