May 1, 2014

நியூயார்க், டோக்கியோ உள்ளிட்ட உலகின் பெருநகரங்கள் பல கடலில் மூழ்கும் அபாயம்.

எதிர்காலத்தில் பெரு நகரங்களான ஜப்பானின் டோக்கியோ, ஹாங்காங், சீனாவின் ஷாங்காய், ஹம்பர்க், கல்கத்தா, நியூயார்க் ஆகியவற்றில் நாம் குடியிருக்க வேண்டும் எனில் வட அண்டார்டிக்காவை பாதுகாக்க வேண்டியது கட்டாயம் என ஆய்வாளரான ஆண்டர்ஸ் லீவர்மான்...

May 1, 2014

வைரத்தை திருடியதாக சீன பெண், பாங்காங் ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார்.

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் நடைபெற்ற ஆபரண கண்காட்சியில் விலையுயர்ந்த வைரத்தை திருடியதாக சீன பெண், பாங்காங் ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார். அப்பெண், 2,78,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய வைரத்தை திருடியிருந்தது குறிப்பிடத்தக்கது. வைரத்தை பறிமுதல்...

May 1, 2014

உச்சக்கட்டப் போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த போரில் இலங்கை ராணுவம் மனித உரிமைகளை மீறிவிட்டதாக சர்வதேச நாடுகள் குற்றம்...

May 1, 2014

திமுகவினர் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக, பேச அனுமதி கேட்டனர்.

கடந்த மாதம் 24ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், சென்னையில் நடைபெற்ற சர்வதேச முதலீட்டாளர் மாநாடு காரணமாக கடந்த 5ம் தேதி முதல் நேற்று வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று  காலை 10...

May 1, 2014

சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்ற கோஷத்துடன் பிரசாரத்திற்கு ராகுல் திட்டமிட்டுள்ளார்.

பீகாரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அங்கு பிரசாரம் களை கட்டத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்ற கோஷத்துடன் பிரசாரத்திற்கு ராகுல் திட்டமிட்டுள்ளார்.

மோடி, சோனியா ஆகியோர் பிரசாரம் செய்த போதிலும், மோடி மீண்டும் 5...

May 1, 2014

ராஜஸ்தான் மாநில அரசின் உத்தரவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஜைன மதத்தின் பண்டிகையையொட்டி மாட்டிறைச்சி விற்பனைக்கு பாஜக ஆளும் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத்; மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சர்ச்சை அடங்குவதற்குள், பக்ரீத் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டாம் என்ற ராஜஸ்தான் மாநில அரசின் உத்தரவு புதிய...

May 1, 2014

தேசிய வங்கிகளில் கடன் வாங்கிய மாணவர்களுக்கு ஒரு விதி? எங்களுக்கு ஒரு விதியா?

ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக வங்கிகளில் கல்விக்கடன் அளிக்கப்படுகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் படிப்புகளுக்கு ரூ. 10 லட்சம் வரை சொத்து ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கடன் வழங்க வேண்டும்.

இந்த கல்விக்...

May 1, 2014

இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரருடன், நோவாக் ஜோகோவிச் மோத உள்ளார்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச், சுவிஸ் வீரர் ரோஜர் பெடரருடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் உலக நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், நடப்பு...

May 1, 2014

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செரீனா அதிர்ச்சி தோல்வி

அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று பெண்களுக்கான அரையிறுதி ஒன்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்- இத்தாலியின் வின்சி ஆகியோர் மோதினார்கள்.

10-ந்தேதி நடக்க வேண்டிய ஆட்டம் மழையின் காரணமாக...