May 1, 2014

காங்கிரஸ் பிரசாரப் பேரணியை மாநில முதல்வர் நிதிஷ்குமார் புறக்கணித்தார்

பீகார் மாநிலத்தில் ராகுல் கலந்து கொண்ட காங்கிரஸ் பிரசார பேரணியை மாநில முதல்வர் நிதிஷ்குமார் பங்கேற்காமல் புறக்கணித்தார்.

மாநிலத்தில் விரைவில் நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சியினர் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தை துவக்கி உள்ளன....

May 1, 2014

சட்டவிரோதமான முறையில் ரக்னா லங்கா நிறுவனத்திற்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டமை தொடர்பில்

இதுவரை மேற்கொண்ட விசாரணைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எதிர்வரும் வாரம் கைது செய்யப்படுவார் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

பாரிய அளவிலான ஊழல் மோசடி தொடர்பில்...

May 1, 2014

ம.தி.மு. கழகத்தின் சார்பில், மாபெரும் அறப்போர் ஆர்ப்பாட்டப் பேரணி. வைகோ அறிவிப்பு

1948 பிப்ரவரி 4 இல் பிரித்தானிய ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து ஈழத் தமிழர்கள் சிங்கள அரசால் வஞ்சிக்கப்பட்டு, வதைக்கப்பட்டனர். 10 இலட்சம் இந்திய வம்சாவழித் தமிழர்கள் குடியுரிமை பறிக்கப்பட்டு, நாடற்ற அநாதைகள் ஆக்கப்பட்டனர்.

May 1, 2014

ஆதார் அட்டையில் கைபேசி மற்றும் இ-மெயில் முகவரிகளை மாற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் நடத்தப்படும் இ-சேவை மையங்கள் மூலம் ஆதார் அட்டையில் கைபேசி மற்றும் இ-மெயில் முகவரிகளை மாற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள...

May 1, 2014

காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளில் செய்யத் தவறியதை நான் 50 மாதங்களில் நிறைவேற்றுவேன்: பிரதமர் நரேந்த

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது சொந்தத் தொகுதியான வாரணாசி சென்றார். ஏற்கனவே இரண்டு முறை அவருடைய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் வாரணாசி வந்தார். மாநில கவர்னர் ராம்நாய்க், முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

May 1, 2014

நேதாஜி தொடர்பான 64 ஆவணங்களை மேற்கு வங்காள அரசு இன்று வெளியிட்டது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 64 ஆவணங்களை மேற்கு வங்காள அரசு இன்று வெளியிட்டது. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட அந்த 64 ஆவணங்களும் கொல்கத்தா காவல் அருங்காட்சியகத்தின் முதல் தளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், அவற்றை...

May 1, 2014

மோடிக்கு இந்தியர்களிடம் ஆதரவு பெருகி உள்ளதாக அமெரிக்க நிறுவனம் பியூ

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக பதவியேற்ற ஓராண்டில் பிரதமர் மோடிக்கு இந்தியர்களிடம் ஆதரவு பெருகி உள்ளதாக அமெரிக்க நிறுவனம் பியூ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் பியூ நிறுவனம் சார்பில் 2015ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 19ம்...

May 1, 2014

தற்போது கடற்பகுதிகளிலும் இந்தியர்கள் மீது பாக், படைகள் தாக்குதல்

இதுவரை காஷ்மீர் எல்லைப் பகுதியில் மட்டும் ஊடுருவி, இந்தியப் படைகள் மற்றும் எல்லைப்புற கிராமப் பகுதிகளில் மட்டும் தாக்குதல் நடத்துவதை பாக், படைகள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றன.

நிலத்தைத் தொடர்ந்து, தற்போது கடற்பகுதிகளிலும் இந்தியர்கள் மீது...

May 1, 2014

மதிமுகவில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர்

மதிமுகவில் இருந்து தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருகின்றனர். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையான போராட்டங்களை நடத்தி வந்தார்....